கிழிஞ்ச பேண்ட்.. தரையில் கேமராவை வைத்து.. சூட்டை கிளப்பும் CWC பவித்ரா லட்சுமி..!

சமீபகாலமாக சின்னத்திரையில் பிரபலமாகி அதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு சினிமாவில் ஹீரோயினாக இளம் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சீரியல் மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமாகி தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பவித்ரா லட்சுமி மேலும் இணையத்தில் இவருடைய அழகின் மீது சில விமர்சனங்கள் இருக்கவும் செய்கிறது.

அதாவது இது இவருடைய உண்மையான முகம் இல்லை என்றும் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய உண்மையான முகத்தை அழகாக மாற்றி இருக்கிறார் என்றும் கூட கூறுகிறார்கள்.

இந்தநிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் திரையுலகில் அறிமுகமாகி எதையாவது சாதித்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் எனக்கு திடீரென விபத்து நேர்ந்தது.

என்னுடைய முகம் முழுதாக சிதைந்து போய்விட்டது விபத்தில் சிக்கி சிதைந்து போன என் அம்மாவுக்கு கூட கூறவில்லை. நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி நானே என்னுடைய நண்பர்கள் தயவு செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

என்னுடைய நண்பர்களின் தயவால்தான் என்னுடைய முகத்தை சரி செய்து கொண்டேன் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகை பவித்ரா லட்சுமி சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் பவித்ரா லட்சுமி.

தற்போது, அணிந்துகொண்டு கேமராவை தரையில் வைத்து வெளியீட்டிற்கு கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டைக் கிளப்புகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.