நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde )-வின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பின. வெறும் டூ பீஸ் நீச்சல் உடையிருந்த புகைப்படங்கள் இணைய பக்கங்களை கொதிக்க வைத்தன.
இந்நிலையில், நைட் பார்ட்டி ஒன்றில் உள்ளாடையுடன் தெரித்து ஓடும் பூஜாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. என்ன காரணம் எதனால் இவர் இப்படி அவசர அவசரமாக வெறும் உள்ளாடையுடன் நைட் பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறார் என்று ரசிகர் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழில் முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் தன்னுடைய நடிப்பை தொடங்கினார்.
தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ஒக்க லைலா கோஷம் என்ற திரைப்படத்தில் நந்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. எனவே தொடர்ந்து இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன.
வெறும் இரண்டு மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்த நடிகை பூஜா டேய் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கினார். இது ஊடக வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
வெறும் இரண்டே படங்களில் நடித்திருக்கும் புதுமுக நடிகையாக இருந்து கொண்டு எப்படி இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் இவர் கார் வாங்கினார் என்று அக்கட தேசத்தை ஊடகங்கள் கிறுக்கி தள்ளின.
இதனால் நடிகர் பூஜா ஹெக்டேவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி கொண்டிருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான தூவடா ஜெகநாதன் என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் கிளாமர் ராணியாக நடித்த இவருக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது.
அதனை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் தற்பொழுது பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
ஹிந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் போது இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அப்படி நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பெரும் உள்ளாடையுடன் ஆட்டம் போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் உள்ளாடையுடன் ஓடிக்கொண்டிருந்த பூஜாவின் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது ரசிகர்களிடம் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.