கடந்த 25 ஆம் ஆண்டு முதலி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர்தான் பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ). இந்தத் திரைப்படத்தில் இவர் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து கிடைத்தது.
இந்த வகையில் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு வைத்திருக்கக் கூடியவர்.
தமிழ் திரை உலகப் பொருத்தவரை இவர் இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் தம்பிக்கோட்டை என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தென்னிந்திய மொழிகளில் சக்கை போடு போட்டு வந்த இவருக்கு திடீரென்று சறுக்ககள் ஏற்பட்டு சினிமா பட வாய்ப்பு கிடைக்காமல் திரை உலகில் இருந்து அப்படியே வெளியேறி விட்டாரா? என்று சொல்ல சொல்லிக் கொள்ளும்படி நிலைமை ஏற்பட்டது.
இதனை அடுத்து மேலும் திரைப்பட வாய்ப்புக்களை பெறுவதற்கு இவர் பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்.மேலும் தற்போது இவர் உடல் எடை அதிகரித்து ஆன்ட்டி போல் ஆன பிறகும் சமூக வலைதள பக்கத்தில் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அறையும், குறையுமாக கருப்பு நிறத்தில் உடையை அணிந்து தனது அங்கங்கள் அப்படியே தெரியும்படி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார்.
டாப் ஆங்கிளில் தன்னுடைய தொப்புள் அழகை காட்டி.. இது தொப்புளா..? திண்டுக்கல் பூட்டா..? என்று கேட்கும் அளவுக்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். நெகு நெகு தொடை நேர்த்தியான முறையில் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியை ஜூம் செய்யாமலேயே பார்த்து வருகிறார்கள்.
அனல் தெறிக்கும் இந்த கோடையில் இவரது புகைப்படங்களை பார்த்தால் அனைவரும் குளிர்ந்து விடுவார்கள் என்று கூறும்படி ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் ரசிகர்கள் இவரிடம் கேட்காமலேயே இவரது புகைப்படங்களுக்கு அதிகளவு லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்களை யார் பார்த்தாலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் என்று தான் கூறுகிறார்கள். அந்த அளவு படு கிளாமரான முறையில் இவர் எந்த புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையே தள்ளாட வைத்து விட்டார்.