போடுடா வெடிய…. திருமண பரிசாக ரூபாய் 30 கோடி பரிசை பூர்ணாவுக்கு வழங்கிய கணவர்…!

திருமணம் முடிந்த பிறகு நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவரான ஆசிப் அலி கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கி அவரை மகிழ்வித்து இருக்கிறார்.

 தமிழில்  பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் மிகச்சிறந்த மலையாள நடிகை ஆவார்.

 இதனை அடுத்து இவர் தமிழில் கந்தக்கோட்டை, காப்பான், சவரக்கத்தி போன்ற வித்தியாசமான கதையம்சம்  நிறைந்த படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் தெலுங்கில் சில படங்களில் நடித்து அங்கும் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார். இப்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளி வரவுள்ள பிசாசு இரண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய இந்த படம் மிக விரைவில் ரிலீஸுக்காக தயாராகி வருகிறது.

இதனை அடுத்து பூர்ணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர். இவர் தற்போது கோடிக்கணக்கில் பரிசுகளை வாரி கொடுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தற்போது இவர் தனது மனைவிக்காக பார்த்து பார்த்து கட்டிய ரூபாய் 25 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றை பரிசளித்திருப்பதோடு மட்டுமின்றி 1.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் 3 கோடிக்கு மேல் இருக்கக்கூடிய சொகுசு காரை பரிசாக வழங்கி பூர்ணாவை சர்ப்ரைஸில் ஆழ்த்திவிட்டார்.

இதை எடுத்து திரைத்துறையில் இருக்கும் அனைவரும் பூர்ணாவுக்கு வாய்ந்த கணவர் இப்படியா ? என்று அசந்து வருவதோடு தங்கள் திருமணத்திற்கு இந்த அளவுக்கு பரிசை எந்த கணவரும் கொடுக்கவில்லை என்று அங்கலாய்த்து வருகிறார்கள்.

 எனவே திரை உலகமே தற்போது அவரை லக்கி கேள் என்று கூப்பிடுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் ஏக குஷியில் இருக்கிறார்கள். மேலும் பூர்ணாவுக்கு இவ்வளவு பரிசுகளை கொடுத்த அவரது கணவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version