தமிழ் திரை உலகில் திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் நடிகை பூர்ணா. இவரின் இயற்பெயர் ஷம்னா காசிம் என்பதாகும் திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
முதல் படத்திலேயே இவரது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணத்தால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த அமைந்தது.
அந்த வரிசையில் கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன் ஜன்னல் ஓரம் ,தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு இரண்டு, கொடிவீரன், சவரக்கத்தி எங்கேயோ மச்சம் இருக்கு அடங்கமறு, காப்பான், லாக்கப் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ் அடைந்தார்.
அதுமட்டுமல்லாது பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவி என்ற படத்தில் விகே சசிகலாவாக நடித்திருக்கிறார். இதை அடுத்து தற்போது பிசாசு இரண்டு, அம்மாயி, படம் பேசும் போன்ற படங்களில் நடித்த வருகிறார்.
அந்நிலையில் திருமணம் செய்து கொண்ட இவர் கருப்பு மற்றும் கோல்டன் நிறத்தில் இருக்கும் புடவையைக் கட்டி அசத்தலான லுக்கில் ரசிகர்களை கட்டிப்போட்டு விட்டார். இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என்ற பாடல் வரிகளை முன் குறித்த படியே இவரது மேனி அழகை ரசித்து வருகிறார்கள்.
மனதை மயக்கி விட்ட இந்த போட்டோ ஸ்டில்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆளப் பதிந்து விட்டதின் காரணமாக அவர்கள் கேட்காமலேயே ஆயிரம் லைட்டுகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ரசிகர்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். எது எப்படி இந்த போட்டோவை பார்த்ததும் இளசுகளின் மனதில் ஒரு எனர்ஜி வந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்த கிளாமரில் கூட ரசிகாஸ் நிதானத்தை கடைப்பிடித்து வருவதால் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி விட்டது.