கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளின் பூர்ணாவும் ஒருவர். இவர் அதிகமான மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் ஆந்திரா பக்கம் சென்று செட்டில் ஆகிவிட்டார்.
தெலுங்கில் சில படங்களை நடிக்க துவங்கியவர் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புதிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது.
இந்த புகைப்படத்தில் இவர் கருப்பு நிற உடை அணிந்து சேரில் அமர்ந்தபடி தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து அன்று பூத்த அதே தாமரையாக தான் இவர் என்றும் இருக்கிறார். இதில் எந்த மாறுபாடும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். கருப்பு நிற உடையில் வெள்ளை நிற சால்லை போட்டு இவர் கலக்கலாக கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களின் மனதில் அந்த இச்சையை தூண்டி உள்ளது.
அது மட்டுமல்லாமல் விரசம் இல்லாமல் காட்டியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துள்ளது. இந்தப் புகைப்படத்தில் இவர் ஓவர் மேக்கப் இல்லாமல் இருப்பது தான் பிளஸ் என்று சொல்லலாம்.
அந்த அளவு இயற்கையான உடல் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் ரசித்து வருகிறார்கள். இதனை இந்த புகைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் இவருக்கு கட்டாயமாக புதிய பட வாய்ப்புகளை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று கூறும் விதத்தில் கருப்பு நிற ஆடையில் துடுப்பான தனது அழகை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை.எனவே மீண்டும் இவர் நடிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை இவருக்கு அளித்திருக்கிறார்கள்.