பிதுங்கும் முன்னழகு.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த இளம் நடிகை பிரக்யா நாக்ரா..!

தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரக்யா நாக்ரா. மாடல் அழகியும் நடிகையுமான இவர் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் உருவாகிவரும் புதிய திரைப்படமான வரலாறு முக்கியம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது நான் ஒரு வட இந்திய பெண் ஜம்மு தான் என்னுடைய சொந்த ஊர். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இயக்குனர் சந்தோஷ் ராஜன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.  95 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன. நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறேனோ அதே போலத்தான் இந்த படத்திலும் எனக்கு கதாபாத்திரம் இருந்தது.

எனவே இந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு பெரிய கஷ்டமாக இல்லை. பாலக்காடு பார்டரிலிருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாள பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டி பிளாக் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டு இருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் விதமான கதாபாத்திரங்கள் மற்றும் கதை இருக்கும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கிறுகிறுத்துப் போய் கிடக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்ற பாடல் வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரியா …