கன்னடம் தெலுங்கு மற்றும் தமிழின தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே என்று ஆட்டம் போட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டவர் அம்மணி. பாலாடையில் செய்த வெண்ணை கட்டி போல இருக்கும் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார்.
அதற்கேற்றார் போல கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். தெலுங்கு படங்களில் இவர் சற்று கூடுதலான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருக்கிறார்.
அதிலும் திருவிழா ஒன்றில் காருக்குள் வைத்து எதிரிகளின் அத்துமீர்களுக்கு உள்ளாகும் காட்சியில் நடிகை பிரணிதா சுபாஷ் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த காட்சியை படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தியின் படங்களில் நடிக்கும் நடிகைகள் அடுத்தபடியாக நடிகர் சூர்யாவின் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. நடிகர் கார்த்தி நடிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து பார்க்கக்கூடியவர்களுக்கு தெரியும் கார்த்தி படத்தில் நடிக்க கூடிய நடிகைகள் உடனே அடுத்து சூர்யா படத்திலும் ஹீரோயினாக நடிப்பார்கள்.
அந்த வகையில் சகுனி படத்தில் நடிகை நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரணிதா சுபாஷ் அடுத்தபடியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.. திருமணம் செய்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் அம்மணி.
திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற பேண்ட் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு நெட்டி முறித்தபடி தன்னுடைய திமிரு முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.