பால் போல 16 என்று பாடல் வரிகளுக்கு ஏற்ப பார்க்கும் போதே பாலில் செய்த மேனியா என்று கேட்கத் தூண்டும் வகையில் பிரணிதா சுபாஷ் பச்சை நிற புடவையை அணிந்து பச்சை பச்சையாக எல்லாவற்றையும் காட்டிவிட்டாரே என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக் வருகிறார்கள்.
இவரின் கட்டழகு மேனியில் பச்சை நிற புடவையில் முந்தானியில் அப்படி சரிய விட்டு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் பாங்கை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதை நோகாமல் பார்த்து வருகிறார்கள்.
பார்க்கும்போதே உச்ச கட்டத்தை தூண்டிவிட்டு இருக்கும் இந்த போட்டோவில் இவர் தேவதையாக காட்சி தருவதாக கூறியிருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் இவர் அப்படியே அந்த பகுதியை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற போட்டோஸை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமான இவர் தமிழில் சகுனி படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனை அடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளி வந்த இந்த படம் மாபெரும் கிட்டை அடித்ததை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
இந்த படமானது உலகம் முழுவதும் 1150 திரையரங்குகளில் போடப்பட்டு சாதனை புரிந்தது. இதனை அடுத்து கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவின் மனைவியாக இவர் நடித்தார்.
இந்த படத்திலும் இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய அவ் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வரிசையில் தற்போது புடவை அணிந்து ரசிகர்களின் மனதை ஆண்டு ஆசையை தூண்டிவிடக் கூடிய அளவு பச்சை நிற புடவையில் பக்காவாக காட்சியளிக்கிறார்.
இணையத்தில் இந்த புகைப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் வைரலாகிவிட்டது என்று கூறலாம்.