தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியா ஆனந்த் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. கடைசியாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.
ஆனால், ஆதித்யா வர்மா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூட கதைகள் வலம் வந்தன. இதனை பிரியா ஆனந்த் அல்லது துருவ் விக்ரம் என இருவரும் மறுக்கவில்லை என்பதுதான் இங்கே வேடிக்கை.
ஆனால் தற்போது இந்த விவகாரம் சற்று அடங்கி இருக்கிறது. சினிமா நடிகைகள் பலரும் வெப்சீரிஸ் பக்கம் திரும்பி வரும் நிலையில் நடிகை பிரியா ஆனந்தும் வெப் சீரியல் நடிகையாக களம் இறங்கி இருக்கிறார்.
அதிலும் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகவிருக்கும் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு தற்போது 35 வயது ஆகின்றது. ஆனாலும் கூட, 20 வயது இளம் சிட்டு போலவே இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா ஆனந்த்.
இந்நிலையில் குட்டியான ஜட்டி போன்ற ஒரு உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் தெரிய கன்னுக்குட்டியை கொஞ்சி விளையாடும் இவரது புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச கண்ணு குட்டி என்று ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.