நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. சமீபத்தில் யானை திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்திருந்த நடிகை பிரியா பவானி சங்கர் தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இவர் நடிப்பில் உருவான முதல் தெலுங்கு திரைப்படமான கமணீயம் திரைடம் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி ரிலீசானது. அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரியா பவானி சங்கர் ராஜவேல் என்ற ஒருவரை காதலித்து வருகிறார் என்பது ஊர் அறிந்த விஷயம்.
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து ஜொலிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மற்றும் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரியா பாவனை ஷங்கர் என்று கூறலாம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது. பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாளிப்பான தொடையழகு.. என ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
மட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியாக கூடிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இவருடைய பதிலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாண வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகர் ப்ரியா பவானி ஷங்கர் இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றது மட்டும் இல்லாமல் பட வாய்ப்புகளையும் அள்ளினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ப்ரியா பவானி சங்கர் கல்லூரி படித்து முடித்த உடனேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
ஆனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பழனியை தொடங்கிய இவர் அடுத்தடுத்து தனக்கு உண்டான எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை பார்த்து தன்னுடைய திருமணம் செய்து கொள்வதற்கான ஆசையை நிறுத்தி வைத்திருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக இருக்கும் பொழுதே சின்னத்திரையில் நடிகையாகும் வாய்ப்பு சின்னத்திரை நடித்த முடிக்கும்போது சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு என அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்ததால் தன்னுடைய திருமணம் குறித்தான முடிவை தானே நிராகரித்திருக்கிறார் அம்மணி.
தற்போது சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருக்கிறது திருமணம் குறித்து தற்போது யோசிக்கக்கூட நேரமில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனால் மறுபக்கம் தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் குடியேற இருப்பதாக அறிவித்திருந்தார். இதன் மூலம் நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய காதலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்று வெளிப்படையாக தெரிகிறது.
மறுபக்கம் தன்னுடைய காதலன் இவர்தான் என்று அறிவிப்பதற்கு முக்கியமான காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று திரை துறையில் இருந்து நடிகை பிரியா பவானி சங்கருக்கு நிறைய முன்னணி நடிகர்கள் காதல் தூது விடுகிறார்களாம்.
இதிலிருந்து தப்பிக்கவும் மற்றும் பிரபல நடிகர்களுடன் காதலில் இருக்கிறார் என்று அவ்வப்போது இணையத்தில் கிளம்பும் வதந்திகளை தடுக்கவும் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலரை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.