பிரியா பவானி ஷங்கர் துளி கூட மேக்கப் இல்லையா என்று கேட்கத் தூண்டும் அளவுக்கு குளோஸ் நெக் கரு நீல நிற சுடிதாரில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் போட்டோஸ் ஒவ்வொன்றும் மெர்சல் ஆக இணையத்தில் பரவி வருகிறது.
இது தானா இது தானா என்ற பாடல் வரிகளை முணுமுணுத்தப்படியே இளசுகள் அனைத்தும் அந்த போட்டோஸ் பார்த்து ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் அவர்களது ஆசையை காற்றில் தூது விட்டு பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை செய்து வருவது போலத்தான் கவித்துவமான வார்த்தைகளை போட்டு அவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
ஆரம்ப நாட்களில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மீடியாத்துறைக்கு அறிமுகமானவர்தான் எந்த ப்ரியா பவானி சங்கர்.
தனது அற்புத நடிப்பாற்றலை சின்னத்திரையில் வெளிப்படுத்தியதன் மூலம் பெரிய திரையில் நடிக்க கூடிய வாய்ப்பினை அவர் பெற்றார். அந்த வரிசையில் அவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து பல படங்களில் நடித்து வரும் இவர் ருத்ரன், ஓமன பெண்ணே, குருதியாட்டம் ,ஏவி 33, பத்து தல உள்ளிட்ட பல படங்களில் தனது அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தற்போது ரசிகர்களை கவருவதற்காக வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு அனைத்தும் அப்படியே விரசமில்லாமல் தெரியக்கூடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது என்று கூறலாம். இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
இதுவரை இவர் வெளியிட்ட போட்டோஸில் இந்த போட்டோ விரசம் இல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது என்று ரசிகர்கள் ஒவ்வொருவரும் சொல்லி வருவதால் இந்த போட்டோவை தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்துவிட்டார்கள்.