பிரியா பிரகாஷ் வாரியர் : திரைப்படத்தில் கண்ணடிக்கும் காட்சியின் மூலம் ஒரு நாளில் பேமஸான நடிகைகளின் வரிசையில் வந்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியார்.இவர் அடார் லவ் படத்தில் கண்ணடிக்கும் காட்சியில் கண் அடித்து இளைஞர்களின் மனதை தன் பக்கம் இழுத்து விட்டார் என்று கூறலாம். அந்த அளவு படு சூப்பராக எந்த காட்சியில் பின்னி பெடலை எடுத்து இருப்பார்.
ஆனாலும் பிரியா பிரகாஷ் வாரியாருக்கு அந்த படம் நினைத்த படி வெற்றி படமாக அமையவில்லை. இவருக்கு மலையாளம், தெலுங்கு மொழிகளில் திரைப்படங்கள் வந்ததால் அவற்றில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அண்மைக்காலமாக வெளிவிடுகின்ற கவர்ச்சிகர புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததன் காரணத்தால் தான் இப்படிப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் உள்ளிருக்கும் பிராவின் நிறம் என்ன என்று தெரியும்படி ஓப்பனா வந்து பாருங்க என்று சற்று கூட கூச்சமே இல்லாத அளவுக்கு எடுப்பான முன் அழகை துடிப்புள்ள இளைஞர்கள் மத்தியில் காட்டி விட்டதால் துடித்துப் போன இளைஞர்கள் செய்வது அறியாமல் திகைத்து இருக்கிறார்கள்.
பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அந்த விதமான எண்ணங்களை தூண்டிவிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பிரியா வாரியர் செய்யும் இம்சைக்கு அளவில்லாமல் போனது என்று புலம்பித் தவித்து இருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் ரசிகர்களை உறைய வைத்திருக்கக் கூடிய இந்த புகைப்படத்திற்கு இந்த மார்கழியில் கூட இத்தனை லைக்குகளா என்று கேட்கும் அளவுக்கு லைக்குகள் வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சட்டையை மொத்தமாக சுழற்றிவிட்டு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது என்று கூறலாம்.
2 கே கிட்ஸ் அனைத்தும் விரும்பி பார்க்க புகைப்படங்களில் இதுவும் ஒன்று என்ற கூறும் அளவுக்கு புகைப்படத்தின் கூடுதல் கவர்ச்சி ரசிகர்களை கட்டி போட வைத்துள்ளது.