“கீழ ஒண்ணுமே போடல..” – முழு தொடையும் தெரிய சூட்டை கிளப்பும் பிரியாமணி..!

தெலுங்கு,மளையாளம்,ஹிந்தி கன்னடம்,தமிழ் என பல மொழிகளில் நடித்து வந்த ப்ரியாமணி முன்னணி நடிகர்களோடு நடித்து மிக நல்ல பெயரை எடுத்து இருந்தார்.

இவர் தமிழில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.மேலும் இவர் 2006 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியுடன் இணைந்து பருத்திவீரன் என்ற படத்தில் முத்தழகு கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்திருந்தார். இதன் மூலம் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியமான கேரக்டர்களை மட்டும் பக்குவமாக தேர்வு செய்து நடித்து வந்ததால் இவரது படங்கள் பெரும்பாலும் ஹிட்டடித்தது என்று கூறலாம்.இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். அதுமட்டுமில்லாமல் சில வீடியோக்களையும் வெளியிடக் கூடியவர்.

இப்போது திரைப்படங்கள் எதுவும் தன் கைவசம் இல்லாத நிலையில் போட்டோ சூட்டுகளை நடத்தியாவது திரைப்பட வாய்ப்பை பிடிக்க முடியுமா என்ற கனவில் இவர் இருக்கிறார்.அதை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் கவர்ச்சியை மிக அதிக அளவு வெளிப்படுத்தியுள்ளது.

மாடர்ன் உடையிலும் சரி கலாச்சாரமான புடவையிலும் சரி இவர் உடையை அணிந்து இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியை கேட்கும் அளவுக்கு கட்டவிழ்ந்த கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இதைப் பார்த்து ரசிகர்கள் பிரியாமணியை இது என்று வாயடைத்துப் போய் இருக்கிறார்கள். நடிப்பில் அசத்திய பிரியாமணியா? இந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டியிருக்கிறாரா..? என்று அனைவரும் பேசி வருவதோடு காலம் செய்த கோலம் என புலம்பி வருகிறார்கள்.

எனினும் இந்த புகைப்படங்களை பார்த்தால் தயாரிப்பார்கள் நிச்சயமாக இவருக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …