திரைப்படங்களில் நடிகைகளுக்கு இருக்கும் அதே அளவு ரசிகர் பட்டாளமும் மௌசும் சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் உள்ளது. அந்த வரிசையில் விஜய் டிவியில் தற்போது காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்துவரும் பிரியங்கா குமாருக்கும் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் தமிழ்நாட்டு சீரியல்களில் நடித்த மூலம் பெரிதும் விரும்பும் நாயகியாக இருப்பது ஆச்சரியம் தான். எனினும் தமிழக பெண்களை விட சீரியல்களில் அதிகளவு வடக்கத்திய பெண்களும் மற்ற மாநில பெண்களும் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
காற்றுக்கு என்ன வேலி என்ற சீரியலில் தனது எதார்த்த அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் பிரியங்கா குமார் மட்டும்தான் இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்கும் நடிகையாக திகழ்கிறார். நிஜத்தில் இவர் ஒரு மாடர்ன் விரும்பி என்பது அவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தாலே தெரிந்து விடும்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து தினமும் ரசிக்கும் ரசிகர்கள் அனைவரும் இவர் நிஜமாக போடக்கூடிய புகைப்படங்களுக்கும் சீரியலில் நடிக்கும் நடிப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறி வருவது உண்மைதான்.
இதனை அடுத்து அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் நீர்வீழ்ச்சிக்கு அருகே நின்றபடி இவர் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ வைரலாக பரவியுள்ளது.
மேலும் இந்த வீடியோவில் இவரது மேனி அழகு எடுப்பாக தண்ணீரில் தள்ளாடும் தாமரையை போல உள்ளது. அழகு மட்டுமல்லாமல் பள பளக்கும் நெகு நெகு தொடை அழகையும் பக்காவாக வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.
அவர்களின் மனதில் அந்த உணர்வை பதியம் போட்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது அதிக லைக்குகளை பெற்றுள்ளது. அடுத்து புதிய பட வாய்ப்புகளோ அல்லது சீரியல் வாய்ப்போ இவருக்கு தொடர்ந்து வந்து அமையும் என்பதில் இவரது ரசிகர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
மனதுக்குள் ஒருவிதமான சலனத்தை உண்டு பண்ணி இருக்கும் இது போன்ற புகைப்படத்தை இதுவரை இவர் வெளியிட்டதில்லை. இவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே இது அதீத கவர்ச்சியில் உள்ளது என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.