நடிகை பிரியங்கா மோகன் தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா சென்று வருகிறார். அதுவும் நடிகர் அஜித் சென்று திரும்பிய ஊர்களுக்கெல்லாம் இவர் சுற்றுலா சென்று வருகிறார். கடந்த சில நாட்களாக நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் இணையத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் நடிகர் அஜித் லண்டனில் இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டன அதுவும் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு நடிகர் அஜீத் குமாரும் நின்று இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது.
அதை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகனும் பாரிசில் உள்ள ஈபிள் டவர் முன்பு நின்று கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்பொழுது ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார் பிரியங்கா மோகன்.
அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வைத்து வருகின்றன. அந்த வகையில் வெப்சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி உள்ள நடிகை பிரியங்கா முதல் தற்பொழுது நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ட்ரில்லிங்குவல் வெப்சீரிஸ் ஆகவே உருவாகவுள்ள இதனை பிரபல OTT தளமான அமேசான் பிரைம் தயாரிக்க உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த வெப்சீரீஸில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் நடிக்கவுள்ள இந்த வெப்சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்ற தகவலை கேட்ட ரசிகர்கள் பீஸ் பீஸாகி கிடக்கின்றனர்.