என்னது பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்… நைட் பார்ட்டியில் கசமுசா நடந்ததா…? மன அழுத்தத்தில் இருக்கும் மணிரத்தினம்…!

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்த இயக்குனர் மணிரத்தினம் அதன் வெற்றி விழாவை தற்போது கொண்டாடி இருக்கிறார்கள்.

 இந்த வெற்றி விழாவில் மணிரத்தினத்தின் படக்குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் நடிகர்கள், லைக்கா நிறுவன தயாரிப்பாளர் மற்றும் அந்த ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.

 இரவில் நடந்த இந்தப் பார்ட்டியில் அனைத்து நடிகர்களும் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு நடனம் ஆடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

 அந்த சமயத்தில் லைக்கா நிறுவனத்தில் இருந்து பணியாற்றக்கூடிய ஒருவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனரான பெண் இயக்குனரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதை அடுத்து அந்த பார்ட்டியில் ஏகப்பட்ட கலகலப்பு ஏற்பட்ட உள்ளது.

மேலும் தன்னை நம்பி வந்த பெண் இயக்குனருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கி விட்ட லைக்கா நிறுவனம் தவறை உணராமல் ஏன் என்று ஒரு வார்த்தை கூட அந்த நபரை கேட்காமல் விட்டதுதான் தற்போது மணிரத்தினத்தின் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

 மிகப்பெரிய வசூலை வாரி கொடுத்த பொன்னியின் செல்வன் சக்சஸ் மேட் இரவு பார்ட்டியில் இத்தகைய விஷயம் நடந்ததை நினைத்து  லைக்கா நிறுவனத்தின் சொந்தக்காரரான சுபாஷ் கரனும், அந்த நிறுவனத்தின் சிஇஓ தமிழ் குமாரனும் அந்த இடத்திற்கு வராமல் தலையிடாமல் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.

 எனவே இந்த பிரச்சனையை சமாளிக்க முன் வராமல் இருந்த இவர்கள் இருவரையும் எண்ணி என்ன செய்வது என்று அவர் திணறு இருக்கிறார். மேலும் சற்று நேரம் அந்த இடமே கூச்சலும் குழப்பமும் நிறைந்த உள்ளது. இதனை அடுத்து போர்க்களமாய் மாறிய அந்த இடத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபரை அங்கிருந்தவர்கள் அடித்து விரட்டி விட்டார்கள்.

இந்த சம்பவத்தை தான் தற்போது மணிரத்தினம் மிகவும் மன வேதனையோடு இருக்கிறார் என்பது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …