நடிகை ராஷி கண்ணா ( Raashi Khanna ) தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளில் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் தற்சமயம் ‘பார்சி’ எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். இது அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
நடிகை ராசி கண்ணா இவர் முதுடெல்லியைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ராசி கண்ணா பிறகு மாடலிங் துறையில் இருந்து நடிப்பதற்கு இவருக்கு அழைப்பு வந்தது.
இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ‘மதராஸ் காஃபே’ எனும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். இதற்குப் பிறகு மனம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துவிட்டு சென்றார்.
பிறகு பிறகு ஜோரு எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதன் முதலாக கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராசிகன்னா அடுத்தடுத்து நிறைய படங்களில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். பிறகு மலையாள சினிமாக்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது 2017 ஆம் ஆண்டு வில்லன் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இப்படி மாறி மாறி தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களின் நடித்து வந்த ராசி கண்ணா தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது அடங்கமறு அயோக்கிய சங்கத் தமிழன் போன்ற அடுத்த அடுத்த படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழில் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் தெலுங்கில் பணியாற்ற தொடங்கினார்.
இந்த நிலையில் ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.மேலும் ஹிந்தி மொழியிலும் இப்போது நடித்து வருகிறார். இதனிடையே இவர் அதிக சம்பளம் வாங்கும் கோடிகளில் புரளும் ஒரே நாயகியாக தற்சமயம் வலம் வருகிறார்.
இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்கள் அனைத்தும் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டி இளசிகளை தூங்கவிடாமல் செய்கிறார். இன்றைய சூழ்நிலையின் நிறைய இளம் நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை அதிகரித்து வருகின்றனர்.