நடிகை ராசி கண்ணா இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் இவருக்கென தனி இடத்தையும் பெற்றுக் கொடுத்தது.
வெண்ணெயில் செய்த சிலை போல கொழுப்பு முழுக்க என இருக்கும் நடிகை ராஷி கண்ணா ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
ஹாலிவுட் நடிகைகள் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் வாலிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராசி கண்ணாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளில் கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வகையில் இருக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார். இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய தொப்புள் அழகை தன்னுடைய கிளாமர் அப்பிலாக நம்புகிறார் என்று கூற முடியும்.
காரணம் இவர் வெளியிடக்கூடிய முக்கால்வாசி புகைப்படங்களில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக உடைகளையே தேர்வு செய்து அணிகிறார் அம்மணி.
ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் எல்லாம் ரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
திரைப்படங்களில் டூ பீஸ் உடையும் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார் அம்மணி. தெலுங்கில் டூ பீஸ் உடையில் நடித்திருந்த இவர் தமிழில் இயக்குனர் சுந்தரி சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் படுமோசமான நீச்சல் உடைகள் நடித்திருந்து ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்து வருகின்றது.