ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) டிவி சீரியல் நடிகைகளில் மிக பிரபலமான நடிகை. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடர் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.
பெங்களூருவைச் சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி, மாடலிங் துறையில் இருந்து, டிவி சீரியலுக்கு வந்தவர். பிரிவோம் சந்திப்பில் சீரியல் தான் இவரை, சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்தியது.
இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 மற்றும் 3 சீசன்கள், கீதாஞ்சலி, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததால், ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். பாரிஜாதா, ரங்கநாயகா என்ற கன்னடமொழி படங்களிலும், உப்பு கருவாடு என்ற தமிழ் படத்திலும் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார்.
தன்னுடன் சீரியலில் நடித்த, தினேஷ் என்பவரை ரச்சிதா, காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இப்போது, கணவரை பிரிந்து வாழ்கிறார் ரச்சிதா. விஜய் டிவியில் கடந்த பிக்பாஸ் சீசன் 6ல், பெண் போட்டியாளராக ரச்சிதா, பங்கேற்றார். சீரியலை போலவே, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தும் ரசிகர்களின் மனதை வசப்படுத்தினார். தொடர்ந்து சீரியல்களில் நடித்துவரும் ரச்சிதா, சமீபத்தில்தான் புதிதாக கார் ஒன்றை வாங்கினார்.
அதில் அடிக்கடி வெளியே செல்கிறார். காரில் சென்றபடி, பாடல்களை ரசித்தபடி தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கொழும்பு சென்றிருந்த ரச்சிதா, அங்கு இருந்தும் பல புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். ஓட்டல் அறையில், கடற்கரையில் எடுத்த அட்டகாசமான தனது புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவ்வாக இருக்கும் ரச்சிதா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிடத் தவறுவதே இல்லை. ஆனால், மற்ற சில நடிகைகளை போல இவர் எல்லை தாண்டிய, கவர்ச்சியில் பார்த்தவுடன் ஆசையை தூண்டும் விதமான படங்களை, வீடியோக்களை பதிவிடுவது இல்லை. ஆனால், இவரும் புடவையில், மாடர்ன் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை அப்டேட் செய்கிறார்.
ஆனால், அதிலும் கவர்ச்சி இருக்கும். அழகான, அம்சமான, எல்லை மீறாமல் தனது அழகை வெளிப்படுத்தி, ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார் ரச்சிதா. அந்த வகையில், லேசான புடவையில் இருக்கும் இந்த புகைப்படங்களில் வயிறு, தொப்புள், ஜாக்கெட் கொக்கி வரும் தத்ரூபமாக தெரிவதால், ரசிகர்கள் அதிசயித்து போயிருக்கின்றனர்
என்ன, ரச்சிதாவும் மற்ற நடிகைகளை போல, கவர்ச்சி ரூட்டுக்கு மாறி விட்டாரோ, வழக்கத்துக்கு மாறாக இந்த புகைப்படங்களில் அம்மணி ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி அசத்தி இருக்கிறாரே…? என்று வியந்துபோய் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். எத்தனை நாளைக்குதான் இழுத்து போர்த்திக்கொண்ட படங்களையே பதிவிடுவது?
அக்னி நட்சத்திர வெயிலில் கொதித்து போயிருக்கும் ரசிகர்களும் கொஞ்சம் குளிரடிக்கட்டுமே? என ரச்சிதா பெருந்தன்மையாக நினைத்துதான், இந்த படங்களை பதிவிட்டு இருப்பாரோ? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ரூட்டிலேயே தொடர்ந்து வாங்க ரச்சிதா, அப்ப தான் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் தரப்பில் பாராட்டு மழையாக, லைக்ஸ் குவிகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.