என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு உவமையாக இப்போது ரச்சிதா மகாலட்சுமி [Rachitha Mahalakshmi] வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் ஒவ்வொன்றும் கண்ணை பறிக்கும் வண்ணம் உள்ளது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இவரது புகைப்படங்களை பார்க்க பார்க்க என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.
மீண்டும், மீண்டும் பார்க்கத் தோன்றுகின்ற இவரது புகைப்படத்தில் முன்னழகும், பின்னழகும் இடையழகும் இடுப்பாக தெரிவதால் இன்னும் கொஞ்சம் நேரம் அந்தப் பகுதியில் அப்படியே பார்க்கலாமா என்ற எண்ணத்தில் மனம் அலை மோதுகிறது என்று கூறுகிறார்கள்.
சின்னத்திரையில் பேமஸான சீரியல் நடிகையாக திகழ்ந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தான் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, திருமதி கில்லாடி சீசன் 1, சரவணன் மீனாட்சி சீசன் 3, இது சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சீரியல்களில் மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று பலரது மனதில் இடம் பிடித்த இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கும் இவர் 90 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்து திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. அதனையடுத்து மெய் நிகரே என்ற திரைப்படத்தில் தான் இவர் நடித்து இருக்கிறார்.
தற்போதைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளை ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து இரவு நேர தூக்கத்தை கெடுத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ரசிகர்கள் போட்டோவை தங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டுதான் உறங்குகிறார்கள் என்பதை கேட்கும் போது இவருக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதின் மூலம் இவருக்கு மேலும் திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் நடிக்கக்கூடிய வாய்ப்புகளும் விரைவில் வந்து சேரும் என்று கூறுகிறார்கள்.