பால்கோவா சிலை.. பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.. – தொப்புளை காட்டி.. சூடேற்றும் சீரியல் நடிகை…!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ராதிகா ப்ரீத்தி இந்த சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவருடைய கதாபாத்திரமும், நடிப்பும், அழகும் இந்த சீரியலை பார்க்கும் பலரையும் கவர்ந்துள்ளது. சீரியல் மூலம் கிடைத்த பிரபலத்தை இணையத்திலும் பயன்படுத்திக் கொள்கிறார் ராதிகா ப்ரீத்தி.

சமீபத்தில் பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலகிய இவர் அடுத்து எந்த சீரியலில் நடிக்க உள்ளார் அல்லது எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே எனது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இப்படி தனது கிடைத்த ரசிகர்களை இழந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வருகிறார் ராதிகா பிரீத்தி.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர்கள் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் மயிலாக சிறகடித்து வருகிறார். இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இவர் தேர்வு செய்யும் முறைகள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பார்த்ததும் பற்றிக் கொள்ளும் விதமாக கச்சிதமாக இருக்கின்றன என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பால்கோவா சிலை.. பெசஞ்சு வச்ச பரோட்டா.. மாவு என்று வர்ணித்து வருகின்றனர்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version