நடிக்க வந்த புதிதில் ஒரு ஆம்லேட் கூடுதலாக கேட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. ரகசியம் உடைத்த பிரபலம்..

நடிக்க வந்த புதிதில் ஒரு ஆம்லேட் கூடுதலாக கேட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. ரகசியம் உடைத்த பிரபலம்.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் முன்னொரு காலத்தில் நடிக்க வந்த புதிதில் பல்வேறு விதமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:நடு இரவில் வெறும் உள்ளாடையுடன் ஓடிய சீரியல் நடிகை.. அட கன்றாவிய.. யாருன்னு தெரியுமா…?

குறிப்பாக தான் பட வாய்ப்புக்காக பெங்களூரில் கண்டக்டர் வேலை பார்த்து மிகவும் சிரமப்பட்டு 500 ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டுதான் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் என பல பத்திரிகைகளில் நம் செய்தியாக படித்திருப்போம்.

அது மட்டும் இன்றி வந்தவுடன் வாய்ப்பு அவருக்கு வாரி கொடுத்து விடவில்லை. பல்வேறு இன்னல்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு தக்க வைத்துக் கொள்ளவே அவருக்கு பெரும் போராட்டமாக இருந்ததாம்.

இதையும் படியுங்கள்: 10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

அப்படி வாய்ப்பு கிடைத்தபோதும் ஷூட்டிங்கில் கூட அவர் பலரிடம் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார். பலபேர் ரஜினியை கண்டு ரஜினியை கண்டு உருவ கேலி செய்தது மட்டுமில்லாமல்,

அவர் மிகவும் ஏழ்மையான மிகவும் வசதியில்லாத ஒரு நபர் என்பதால் அவரை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாகவும் செய்திகள் கூறுகிறது.அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறுகிறது. அதை பற்றி நாம் இதை செய்து தொகுப்பில் பார்க்கலாம்.

அவமானப்படுத்தப்பட்ட ரஜினி:

 

அதாவது, படையப்பா திரைப்படத்தில் லைட் மேன் ஆக பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் உணவு இடைவேளையின் போது ஆட்டுக்கறியை இன்னும் உன் கரண்டி கூடுதலாக வையுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: 10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

அப்போது உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஒருவர் அதெல்லாம் வைக்க முடியாது என கடுகடுத்த முகத்துடன் பேசியிருக்கிறார்.

ஆதரவு கொடுத்த கேஎஸ் ரவிக்குமார்;

 

இதனை பார்த்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உணவு பரிமாறி வரை பிடித்து திட்டி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?

உன்னால் அந்த லைட்டை தலை மேல் தூக்கி வைத்துக்கொண்டு அரை மணி நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியும?

இங்கு இவன் வயிறு நிறைய சாப்பிட்டால் தான் அங்கு என்னால் படம் எடுக்க முடியும். எங்கே ஆடி ஓடி வேலை செய்வது இந்த சாப்பாட்டுக்காக தான் யார் என்ன கேட்கிறார்களோ அவர்களுக்கு அதை வையுங்கள்.

இல்லையா படம் தயாரிப்பு குழுவிடம் கூறி கூடுதலான சாப்பாட்டை சமைத்து வையுங்கள் என்று சத்தம் போட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அம்பானி திருமணத்தில் நடந்த கூத்துக்கள்.. Radhika Merchant மறுபக்கம்.. அதிர வைக்கும் தகவல்கள்..!

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரஜினிகாந்த். கே.எஸ் ரவிக்குமாரை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க பாராட்டி இருக்கிறார்.

மேலும் நான் சினிமாவில் அறிமுகமான பிரிதில் அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம் அப்போது இன்னொரு ஆம்லெட் எனக்கு எக்ஸ்ட்ரா கூடுதலாக வையுங்கள் என உணவு பரிமாறு வருடம் சிறு பையனிடம் கேட்டேன்.

ஆனால் அந்த பையன் கோடி இன்னும் முட்டை போட வில்லை போட்ட பிறகு ஆம்லெட் போட்டு கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று ஏளனமாக பேசினான் எனக்கு உயிரே போனது போல இருந்தது.

இதையும் படியுங்கள்: பாலிவுட்ல இதெல்லாம் சாதாரணம்பா.. மேடையில் ராஷ்மிகாவை பதம் பார்த்த நடிகை..

அத்தனை பேரும் முன்னால் இப்படி சொல்லிவிட்டானே என்று ஒரு நிமிடம் நான் உறைந்து போய்விட்டேன் அதன் பிறகு என்னை நானே உணர்ந்தவனாக அதனை சமாளித்தேன்.

இன்று கே எஸ் ரவிக்குமாரிடம் கண்கலங்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.இந்த சம்பவத்தை சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நினைவூட்டி இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள்,

About Janett J

Avatar Of Janett J

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version