தமிழில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரஜிஷா விஜயன். இந்த படத்திற்கு பிறகு ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக உருவெடுத்தார் அம்மணி.
கர்ணன் படத்தில் அழகான கிராமத்து பெண்ணாக அதனுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் சுண்டி இழுத்தார் அம்மணி.
யாருடா இந்த பொண்ணு என்று இணையத்தில் தேடினார்கள் ரசிகர்கள். அப்படி ரசிகர்கள் தன்னை தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவர்களின் பசியை போக்கி வந்தார்.
பள்ளியில் படிக்கும் பொழுது தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக பகுதி நேர வேலையை செய்து வந்து ரஜிஷா விஜயன். அதன்மூலம் மீடியா வெளிச்சத்திலேயே இருந்தார்.
இதுவே இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் வாசலாகவும் அமைந்துவிட்டது. தன்னுடைய சினிமா வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகர் படங்களில் நடித்தால் மட்டும் போதாது கவர்ச்சியாக நடித்தால் மட்டும் போதாது…
அதையும் தாண்டி நல்ல படங்களில் கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு வலு இருக்கக்கூடிய கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்க வேண்டும் அப்போதுதான் சினிமாவில் நமக்கென்று ஒரு தனி இடம் கிடைக்கும் அதுதான் ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தும் என்று நம்புகிறார் நடிகர் ரஜிஷா விஜயன்.
எனவே வரக்கூடிய படங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கிய துவம் கொடுக்கக்கூடிய கதைகள் ரசிகர்களால் நிச்சயம் இது கவனிக்கப்படும் என்று நம்பக்கூடிய கதைகள் ஆகியவற்றை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார் சிறுவயதிலேயே தன்னுடைய கதை தேர்வில் அதீத கவனத்துடன் இருக்கிறார் நடிகர் ரஜிஷா விஜயன்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மறுபக்கம் தன்னுடைய ரசிகர்களின் கண்களை கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவதையும் வாடிக்கை கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.