தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளோடு ஹிந்தி மொழிகளும் நடித்து கலக்கி வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்ப காலத்தில் இவருக்கு சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு தான் இவர் கதாநாயகி என்ற அந்தஸ்தை அடைந்தார். இதுவரை சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இன்னும் என்றும் மாறாத இளமையோடு திகழும் நடிகைகளின் வரிசையில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.
இவர் தமிழ் திரை உலகில் நடித்த படையப்பா படத்தில் ரஜினியை பேசும் டயலாக் ஒன்று உள்ளது. அது வயசானாலும் இன்னும் அதே ஸ்டைல்ல லுக்ல இருக்கீங்க என்று சொல்வார்கள். அந்த டயலாக் இவருக்கு பக்குவமாக பொருந்தும் என்பதில் ஐயமில்லை.
பாகுபலி திரைப்படத்தில் இவர் ராஜமாதாவாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் பெறுவாரியான ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
அம்மன் வேடம் என்றாலும் சரி அரசல் புரசலான குத்து ஆட்டம் ஆடக்கூடிய வேடமாக என்றாலும் பக்காவாக அந்த கேரக்டரை பொருந்தக் கூடிய அம்சம் இவருக்கு உள்ளது. தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை எவர்கிரீன் அழகி என்று வருணித்து இருக்கிறார்கள்.
பூ போட்ட மாடல் டிரஸில் இவர் மேனி அழகு அப்படியே பக்குவமாக வெளிப்பட்டிருக்கிறது. இவர் சிரிப்பில் இன்று இருக்கும் சின்ன பசங்களும் விழுந்துவிட்டார்கள் என்று சொல்லும் படி எடுப்பான சிரிப்பில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டார்.
பாரதிராஜா படத்தில் வருவது போல ஒரு பக்கம் சுத்தமாகவே ஜாக்கெட் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு உன் முன்கையை அப்படியே எடுத்துக்காட்டி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழ பதிந்து விட்டது.
மேலும் போட்டோஸ்க்கு தேவையான அதிக அளவு லைக் குவிந்து வருவதால் வளர்ந்து வரும் நடிகைகளும் சற்று அச்சப்படும் வண்ணம் தான் இவரது போட்டோஸ் ஒன்றும் உள்ளது.