முடிஞ்சா என்னை கண்ட்ரோல் பண்ணுங்க.. நீங்க முயற்சி பண்ணாலும் முடியாது.. என்று கூறுவது போல நடிகை ரம்யா பாண்டியன் அடுத்தடுத்து நகர்வுகளை சினிமாவில் எடுத்து வைத்து வருகிறார்.
சில திரைப்படங்களை நடித்து இருந்தாலும் அதன் மூலம் பிரபலமாகாத நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகளை மொட்டை மாடியில் குத்த வைத்தபடி கேமராவில் பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி அதன் மூலம் பிரபலமானார்.
தமிழில் டம்மி டப்பாசு என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர். நடிகை ரம்யா பாண்டியன் அந்தப் படத்தில் கிராமத்து பெண்ணாக புடவை சகிதமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருந்தார்.
ரம்யா பாண்டியனா இது..?
அந்த ரம்யா பாண்டியனா இது..? என்று சொல்லும் அளவுக்கு ஆள் அடையாளம் தெரியாமல் தற்போது மாறியிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் திரைப்படம் பல தேசிய விருதுகளை பெற்றது. தேசிய விருதை வென்றது மட்டுமில்லாமல் பலதரப்பட்ட விருதுகளை வாரி குவித்தது.
அதன் பிறகு ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதாக இல்லை. எனவே கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன் அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.
தன்னுடைய உடல் வாகை தன்னுடைய வளைவு நெளிவுகளை எப்படி எல்லாம் காட்ட முடியுமோ அப்படி எல்லாம் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
இவரை ஓவர் நைட்டில் பிரபலமாகியது மொட்டை மாடியில் தன்னுடைய பால் போன்ற இடுப்பை காட்டிய இவருடைய போட்டோ ஷூட் தான் என்று கூற வேண்டும், அன்று முதல் இன்று வரை போட்டோ ஷூட் செய்வதை தன்னுடைய வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகர் ரம்யா பாண்டியன்.
சின்னத்திரை ராணி..
தன்னுடைய பிரபலத்துக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததே இந்த போட்டோ சூட் தான் என்று நம்புகிறார் அம்மணி. இதனால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ சின்னத்திரையில் நடக்கக்கூடிய ரியால்ட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்று சின்னத்திரை ராணியாக வளர இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது.
இதன் மூலம் கல்லாகட்டி வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இதில் இவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ.. ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார். இதுவே ஒரு வகை வெற்றி தான்.
எனவே தொடர்ந்து சின்ன திரையிலும் இயங்கி வரும் நடிகை ரம்யா பாண்டியன் சீரியல் நடிகையாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள். சீரியல் என்றால் சின்னத்திரை சீரியல் கிடையாது வெப் சீரியல் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் வெப் சீரிஸில் முதன்முறையாக நடிகை ரம்யா பாண்டியன் ஹீரோயின் சென்ட்ரிக் கதை கொண்ட ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் என்பது சமீபத்திய தகவல்.
வெப் சீரிஸில் ரம்யா பாண்டியன்
இந்த வெப் சீரிஸில் நடிகை ரம்யா பாண்டியன் சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். மேலும் தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்திக் கொள்ளவும் நடிகை ரம்யா பாண்டியன் இந்த ரூட்டை கையில் எடுத்திருக்கிறார்.
திரைப்படங்களில் என்னதான் கவர்ச்சி காட்டினாலும் சென்சார் என்று கட் செய்து வீசிவிடுவார்கள். ஆனால், வெப் சீரிஸில் காட்டினால் அது அப்படியே ரசிகர்களின் கண்களை சென்றடையும் எனவே நான் இப்படித்தான் நடிப்பேன்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க.. நீங்க நினைச்சாலும் கண்ட்ரோல் பண்ண முடியாது.. என்பது போல நடிகை ரம்யா பாண்டியன் இந்த வெப் சீரிஸில் சில காட்சிகளில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.