இந்திய இளைஞர்களின் க்ரஷ் எது என்றால் அது தற்போது ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) என்று அனைவரும் எளிதில் சொல்லி விடுவார்கள். அந்த அளவு ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலில் இளையதளபதி விஜயின் ஆட்டத்திற்கு இணையாக ஈடு கொடுக்கக் கூடிய வகையில் நடனமாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் ஒரு படத்திற்கு சுமார் நான்கு கோடி வரை சம்பளமாக வாங்கி நடிக்கிறார். தமிழ் திரை உலகில் இவர் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் தற்போது நடிகர் விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்த நடிப்பை பார்த்து இளைஞர்கள் அனைவரும் இவருக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார்கள் எனக் கூறலாம்.
அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம் ஆடி அனைவரையும் அசத்திய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு பிஸியாக இருப்பார். அடிக்கடி கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடிய இவரை பற்றியும் விஜய் தேவரகொண்டாவோடு இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தது.
தற்போது பாலிவுட் திரை உலகை ஜொலிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோயர்களை கொண்டு இருக்கக்கூடிய
இவர் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு பக்காவாக நடனமாடி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விட்டார்.
போதை தலைக்கேறி போட்டிருக்கும் ஆட்டம் மூலம் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த முறையில் எது தெரியக்கூடாதோ அதை அப்படியே தெரியும்படி காட்டி இருப்பதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் எந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு கொடுத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து இவர் நடனமாடி அசத்திய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வரிகளை பாடி சில ரசிகர்கள் இவரின் ஆட்டம் படு சோக்காக உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.