“சைடு வீயூவ்-ல பாத்தாலே மூடாகுதே..” – காலை தூக்கி காட்டி… சொக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த சில மாதங்களாக கன்னட திரையுலகினரால் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார். கருத்து ரீதியிலான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்.

காரணம் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் கன்னட திரைப்படம் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பிறகு திருமணத்தை நிறுத்தியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய ஒரு பேட்டியில் இவருடைய திரை வாழ்க்கை குறித்து பேசிய பொழுது தான் அறிமுகமான தன்னை அறிமுகப்படுத்திய கன்னட சினிமா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை நடிகர் ராஷ்மிகா மந்தனா இது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உங்களை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே கன்னடா சினிமா தான். உச்சகட்டமாக அந்த படத்தின் தயாரிப்பாளரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணத்தை நிறுத்தி வைக்கிறீர்கள். ஆனால் தங்களை வளர்த்து விட்ட கன்னட சினிமா பற்றி ஒரு வார்த்தை கூறுவதற்கு உங்களுக்கு கூச்சமாக இருக்கிறது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா-வை இணையவாசிகள் விளாசினார்கள்.

உச்சகட்டமாக காந்தாரா படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் ரிஷப் ஷெட்டி நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த ஒரு கேள்வியின் போது நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று பதில் தெரிவித்திருந்தார்.

காந்தாரா படத்தை மட்டும் இயக்கியவர் அல்ல நடிகை ராஷ்மிகா மந்தமான நடிப்பில் வெளியான முதல் படமான க்ரிக் பார்ட்டி படத்தை இயக்கியவரும் ரிசப் ஷெட்டியே தான். தன்னுடைய படத்தில் புதுமுக நடிகை ஒருவரை அறிமுகப்படுத்திய ஒருவர் அந்த நடிகை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறுகிறார்.

அப்படி என்றால் அவரை இந்த நடிகை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்க வேண்டும் என்று கன்னட சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் ராஷ்மிகா மந்தனாவிற்கு எதிரான கருத்துக்கள் பறந்தன.

இதனை தொடர்ந்து சுதாரித்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா. என்னை நோக்கி வரும் எதிர்முனையாகும் கருத்துக்கள் என்னை வலுவிழக்க செய்கிறது. நான் சோர்வடைவது போல் உணர்கிறேன்.

இதுபோல் தாக்குதல்கள் என் மீது நடத்த வேண்டாம் என்று ஒரு வேண்டுகோளை விடுத்து இருந்தார். இந்நிலையில், தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியுமாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷமாக இருங்கள் மக்களே.. நம்புங்கள்.. உங்களுடைய சந்தோஷமும் அமைதியும் எல்லாவற்றிற்கும் மேலானது.

வாழ்க்கை என்பது மிகவும் சிறியது எனவே எதிர்மறையான சிந்தனைகளுக்கு அதில் இடம் கொடுக்காதீர்கள் பாஸிட்டிவாக மகிழ்ச்சியாக இருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் ராஷ்மிகா மந்தனா.

இதன் மூலம் தன் மீது வரக்கூடிய எதிர்மறையான கருத்துக்களை சமாளிப்பதற்கு நடிகர் குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்று யாருக்கும் இங்கே விருப்பம் கிடையாது.

ஆனால் பிரபலமாக இருக்கும் போது இப்படியான கருத்துக்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதனை நடிகை ராஷ்மிகா மந்தனா விரைவில் இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொண்டார் என்பதில் மகிழ்ச்சி என்று தங்களுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் அவருடைய கருத்து பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …