நடிகை ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandana ) தமிழ், தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த இவரது புகழ் அனைத்து மக்களிடையும் வெகுவாக பரவியது. இவர் புஷ்பா எனும் திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
நடிகை ராஸ்மிகா மந்தான 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜா பேட் எனும் ஊரில் பிறந்தார். இந்த நிலையில் நாஸ்மிகா மந்தனா சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட மாணவியாக செயல்பட்டார். இதன் காரணமாக நிறைய பள்ளி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
இதனை எடுத்து ராஷ்மிகா மந்தனா க்ரிக் பார்ட்டி எனும் கன்னட திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதனை அடுத்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன இதில் சிறப்பாக நடித்திருந்தார்.
மேலும் அஞ்சலி புத்திரா சமக் சலோ போன்ற அடுத்தடுத்து கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படம் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மேலும் இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்து மொழி ரசிகர்களின் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் இவர் நடிகர் விஜயதேவர் கொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை அடுத்து ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
இதனை எடுத்து ராஷ்மிகா மந்தனா 2021 ஆம் ஆண்டு சுல்தான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதனை அடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஆஷ்மிகா மந்தனா மேலும் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு இல்லை.
இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் மீண்டும் பணியாற்றத் தொடங்கினால் மேலும் புஷ்பா எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானார்கள்.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா வாரிசு எனும் திரைப்படத்தில் மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
மேலும் ராஸ்மிகா வந்தனா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.