இன்றைய 2k கிட்னின் கனவு கன்னியாக திகழும் ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடியவர். இந்திய நடிகையான இவர் மீது பித்து பிடித்தது போல் ரசிகர்கள் அனைவரும் இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் இவரது எதார்த்தம் நடிப்பு மட்டுமல்லாமல் படு ஈசியாக எல்லோரையும் கவரக்கூடிய அந்த லட்சணங்களை பெற்றிருப்பதும், நல்ல தோழியை போல் அனைவரிடமும் பழகும் தன்மை கொண்டவர் என்பதற்காக இவருக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது.
தமிழ் திரைப்படத்தின் நடிகர் கார்த்தியோடு இணைந்து சுல்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் அளவுக்கு வெற்றியை தேடித்தந்ததால் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு வந்து வாய்த்தது.
இதனை அடுத்து இவரது நடிப்பை தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த வாரிசு திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து தமிழகமே ஆடிவிட்டது என்று கூறலாம்.
அந்த அளவு படு கிரேஸ் நடிகையாக திகழக்கூடிய இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகத்தை அறிமுகமானார்.
இதனை அடுத்து கன்னட திரைப்படத்தை கண்டு கொள்ளாத காரணத்தால் பல தடைகளை விதித்து அவருக்கு பல சோதனைகளை தந்துள்ளது கன்னட திரை உலகம்.
எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தி வரும் இவர் ஹாலிவுட் நடிகைகளுக்கு நிகராக அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தொடர்பில் வைத்துக் கொள்வார்.
இந்த வரிசையில் தற்போது அணிந்திருக்கும் உடையை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு விட்டார்கள். இந்த மாடன் கவுனில் அவரது வி ஷேப் முன் அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அந்த இடத்தில் ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.
மேலும் ரசிகர்களின் மனதில் அது போல எண்ணங்களை தூண்டிவிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை அவரை கேட்காமலேயே லைக்குகளை போட்டு தந்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகள் உங்களுக்கு கட்டாயம் உண்டு என்பதையும் கூறியிருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்களின் மனதில் ஆழ பதித்து விட்ட இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருவதால் அதிகம் பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகிவிட்டது.