பிகில் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரபா ரெபா மோனிகா ஜான் ( Reba Monica John ). நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில்.
இந்த திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை ஆக நடித்திருந்தார் நடிகை ரெபா மோனிகா ஜான். இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே எஃப் ஐ ஆர் பூ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மாடல் அழகியான இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.
ரெபா மோனிகா ஜான் அங்கே எடுத்துக்கொண்ட கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
சாக்லேட் சிலை போல காட்சியளிக்கும் இவருடைய தொடையழகை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சுற்றி போய் கிடக்கின்றனர். டைட்டான குட்டியான பாவடை அணிந்து கொண்டு அதையும் கிழித்து விட்டு அந்த கிழிசலின் வழியே தன்னுடைய தொடை அழகு உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அதிலும் நீல நிறத்திலான டைட்டான டாப்ஸில் இவருடைய முன்னழகு அடங்காமல் திமிரு கொண்டிருக்கிறது. கண்களுக்கு பொருந்தும் விதமான சன் கிளாஸ் மாட்டிக்கொண்டு தன்னுடைய முடியை லூசாக விட்டு கிளாமர் தேவதையாக நின்று கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.
மேலும் சூரிய வெளிச்சத்தில் அம்மணியின் உடல்வாகு அப்படியே நிழலாக தரையில் பதிந்திருக்கிறது. மரத்தினால் ஆன பாலத்தின் மீது நின்று கொண்டு தன்னுடைய புன்னகையை சிந்தி ரசிகர்களின் இதயத்தை துளைத்திருக்கிறார் அம்மணி.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, குட்டியான பாவாடை அதையும் கிழித்து விட்டு காட்டுறீர்களே. உங்களுக்கு நிஜமாகவே ரொம்ப பெரிய தாராளமான மனசு தான் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.