ரெஜினா கெஸன்ட்ரா தனது 9 வயதிலேயே தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார். மேலும் பல குறும் படங்களில் நடித்த இவர் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழடைந்தார்.
2012ல் இந்த படம் இதே பெயரில் முழு நீளப்படமாக உருவாக்கப்பட்டது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் இவருக்கு தமிழ் படங்களும் தெலுங்கு படங்களும் தொடர்ந்து கிடைத்து வந்தது. அந்த வரிசையில் தமிழில் வெளி வந்த சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் உதயநிதியோடு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் எம்புட்டு இருக்குது ஆசை என்ற இரட்டை அர்த்த வரிகள் கொண்ட பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.
மேலும் இவர் ஃபேஷன் மாடல் என பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் மெர்சலை ஏற்படுத்தி விடுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் விரசம் இல்லாமல் மேனி முழுவதும் கவர் செய்யப்பட்டு இருக்கக்கூடிய உடையை போட்டு ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டார்.
இது போன்ற புகைப்படத்தை பார்த்து உப்பில்லாமல் போனது போல முகத்தை வைத்துக் கொண்டார்கள். இதனை அடுத்து சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாகிவிட்டது. இதனால் இணைத்திலிருந்து இளைஞர்களின் இதயத்திற்கு சென்றிருக்கும் இந்த போட்டோஸ் இப்போது ரசிகாஸ் மத்தியில் கவித்துவமாக வர்ணிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து இதைப்போன்ற புகைப்படத்தை ஏன் இவர் வெளியிட்டு இருக்கிறார் என்பது கேள்வியாக மாறிவிட்டது. இந்த கேள்விக்கு இவர் விரைவில் பதில் அளிப்பார் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.