உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ரேகா நாயர்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நான் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி. இந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார் ரேகா நாயர்.

இந்த படம் பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல ரேகா நாயரின் நடிப்பும் ரசிகர்களை வரவேற்பு வரவேற்கப்பட்டது. ரேகா நாயர் இந்த படத்தில் மிகவும் தைரியமாக நடித்திருந்தார் என்று பலரும் பாராட்டினர்.

அதேவேளையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயரை கடுமையான இடத்தில் விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக நடிகை ரேகா நாயகியாக பயில்வான் ரங்கநாதன் மீது போலீசிலும் புகார் கொடுத்திருந்தார்.

ஆனால் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருவான்மியூர் கடற்கரையில் நடைபயிற்சி மேற் கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன் எதேச்சையாக நேரத்தில் பார்த்தார் ரேகா நாயர்.

அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி. நான் எப்படி நடித்தால் உனக்கு என்ன வந்தது..? நான் உன் பொண்டாட்டியா..? என்று கடுமையாக பயில்வான் ரங்கநாதனை சாடினார்.

அதுமட்டுமில்லாமல் பணம் கொடுத்தால் என்ன வேணா செய்வீர்களா..? என்று பலரும் என்னை விமர்சனம் செய்தார்கள். எனக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. சினிமாவில் நடிக்க வேண்டும்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன்.. ஒரு பிச்சைக்காரியாக நடிக்க வேண்டுமென்றால் நடிப்பேன்.. ஒரு விபச்சாரியாக நடிக்க வேண்டுமென்றால் நடிப்பேன் கதைக்கு தேவைப்பட்டால் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் நடிக்க வேண்டுமா..? நடிப்பேன் என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் நடிகை ரேகா நாயர்.