இது போதும்.. ஒரு வாரத்துக்கு தாங்கும்..! – இளசுகளை ஏக்கத்தில் ஆழ்த்திய ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி,(Reshma Pasubuleti) சீரியல் நடிகையாக இருந்தாலும், இவர்தான் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு ஹீரோயின் ஆக இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில், தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் ரேஷ்மா அம்மணி தனது லேட்டஸ்ட் கிளாமர் படங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்.

மாடர்ன் உடையாக இருந்தாலும், புடவையாக இருந்தாலும் இரண்டிலுமே, தூக்கலான கவர்ச்சியைத் தந்து, ரசிகர்களை தூங்க விடாமல் செய்வது மட்டுமே, இவரது முக்கிய நோக்கமாக இருக்கிறது. உடலின் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டி, இளசுகளின் மனசுகளை பந்தாடுகிறார் ரேஷ்மா.

Reshma Pasubuleti

இதனால், அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பபை பெற்றிருக்கிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Reshma Pasubuleti

ரேஷ்மா தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.ஜிகர்தண்டாவில் நடித்த நடிகர் பாபி சிம்ஹா தான் இவரது சகோதரர்.அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

Reshma Pasubuleti

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார்.

அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார்.

Reshma Pasubuleti

மற்ற சில சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள், ரேஷ்மாவுக்கு தேடி வந்துகொண்டே இருக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு நல்ல கேரக்டர்களாக இருந்தால் மட்டுமே, அதில் நடிக்க ரேஷ்மா சம்மதிக்கிறார். ஆனால், இதுவரை அவர் அடுத்து நடிக்க உள்ள சீரியல்கள், படங்கள் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Reshma Pasubuleti

இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், ரசிகர்ளை கதிகலங்க வைக்கின்றன. இம்முறை புடவையில் வந்து அம்மணி அசத்தி இருக்கிறார்.

பூப்போட்ட வேலைப்பாடுகளில் டிசைன் செய்யப்பட்ட இந்த புடவை கெட்டப்பில் ரேஷ்மா, அழகிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களின் மனங்களை அள்ளுகிறார். சூப்பர் ஆண்ட்டி, மல்கோவா ஆண்ட்டி, சூப்பர் கலரு, சுப்ரீம் பிகரு என, ரசிகர்கள் பலரும் கமெண்டுகளில் ரேஷ்மாவை வாழ்த்தி, பாராட்டி வருகின்றனர். .

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version