விவாகரத்து ஆன பின்பும் வாய்ப்புக்காக இப்படி எல்லாம் செய்வது முறையா என்று தோன்றக்கூடிய அளவிற்கு கட்டவிழத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது வாய்ப்புக்காக ரூட்டை போட்டு வரும் ரேஷ்மா பசுபுலேட்டி[Reshma Pasupuleti] இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் பொருட்டுதான் இவர் வாய்ப்புக்களை தேடி அலைகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்காக இப்படியா என்று கேட்க கூசும் அளவிற்கு தான் போட்டோஸ் உள்ளது.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து பேமஸ் ஆகி வரும் ரேஷ்மா பன்முக திறமையை கொண்டவர். சீரியல்களில் மட்டுமல்லாமல் பெரிய திரைகளிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் தமிழ் திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரை காமெடி நடிகர் சூரி யோடு இணைந்து நடித்திருக்கிறார்.
ஊடகத் துறைக்கு வருவதற்கு முன்பே இவர் விமான பணி பெண்ணாக பணியாற்றி இருக்கிறார். எனினும் அந்த வேலை இவருக்கு செட்டாகாததன் காரணத்தால் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்தை பெற்றிருக்கும் இவர் தற்போது உச்சகட்ட புகைப்படங்களை வெளியிடுவதே புதிய பட வாய்ப்புகளுக்காகவும் புதிய சீரியல்களில் நடிப்பதற்காகவும் தான் என கூறி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு புகைப்படத்துக்கும் சென்சார் போட வேண்டும். அந்த அளவுக்கு படு கிளமராக உள்ளிருக்கும் அனைத்தும் வெளியே தெரியும்படி உள்ளது. இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து மனதில் ஏக்கங்களோடு சுற்ற கூடிய ரசிகர்கள் இன்று இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடக்கூடிய வகையில் இருப்பதால் இந்த போட்டோவை பார்க்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்பை கொடுப்பார்கள் என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து பயில்வான் ரங்கநாதரும் இவரது புகைப்படங்களை வெளியிட்டு கழுவி ஊற்றி இருக்கிறார்.