ஒரு தேவதை வந்து விட்டால் என்று சொல்லக்கூடிய அளவு பச்சை நிற பார்டர் போட்ட புடவையில் எடுப்பான மேனி அழகை அழகாக காட்டியிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) இது வரை வெளியிட்ட போட்டோக்களில் இந்த போட்டோவில் தான் படு சூப்பராக இருக்கிறார் என்று அனைவரும் கூறும் வண்ணம் இவரது ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.
பார்க்கும்போதே ஆசையை தூண்டி விடும்படி பக்காவாக பல ஏங்குல்களில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படத்தை கோடிக்கணக்கில் ரசிகர்கள் பார்த்து வேண்டிய லைக்கை தந்திருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்திருக்கிறார். பன்முக திறமையை கொண்டு இருக்கும் இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி தொடரில் இவர் நடித்து வரும் நடிப்பை பார்த்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்து இருப்பார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தபோது மட்டுமல்லாமல் ரசிகர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொண்டார்.
எப்போதுமே மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஏங்க கூடிய விதத்தில் உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தாலே இளசுகள் அனைத்தும் கிறுகிறுன்னு வருது என்ற வசனத்தை பேசியிருக்கிறார்கள்.
இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருப்பதே இவர் பேசக்கூடிய தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் தான். இவர் சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லியாக நடித்ததை இன்று வரை யாரும் மறக்க முடியாது.
எப்போதுமே இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து மனதில் ஏக்கங்களோடு சுற்ற கூடிய ரசிகர்கள் இன்று இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்கை போடுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஹார்ட் பீட்டும் எகிறிவிட்டது என்பதை பதிவு செய்வீர்கள்.