மாஸ்க் அணிந்து கொண்டு தன்னுடைய அலகுகள் எடுப்பாக தெரிய நடை போடும் நடிகை ரித்திகா சிங்கை பார்த்த ரசிகர்கள் அந்த மாஸ்கை கழட்டிவிட்டு உங்களுடைய அழகு முகத்தை காட்டுங்கள் என்று கேட்க உடனே தாராள மனசுடன் மாஸ்கை கழட்டி தன்னுடைய அழகு கொஞ்சம் முகத்தை காட்டும் ரித்திகா சிங்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி வரும் ரித்திகா சிங் ஒரு பேன் இந்தியன் நடிகையாக தற்போது உயர்ந்து விட்டார்.
இவரது இந்த முன்னேற்றத்திற்கான காரணம் சுதா கொங்குரா இயக்கத்தில் மாதவன் நடித்த வெளிவந்த இறுதி சுற்று என்ற படத்தில் இவர் பாக்ஸராக அறிமுகமாகி தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி தான் உள்ளது.
மேலும் அந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவர் அருண் விஜய் நடிக்கும் பாக்சர் திரைப்படத்திலும், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது ரசிகர்கள் அனைவரும் இவரை நூடில்ஸ் மண்டா என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். மேலும் அதிகமான கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவதால் அவர்களுக்கு சற்று கவர்ச்சி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது லோ ஏங்கிள்களில் எடுத்திருக்கின்ற புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்க ரசிகர்கள் அனைவரும் இதுதான் சொர்க்கலோகம் என டபுள் மீனிங் இருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தில் டைட்டான பனி டி-ஷர்ட் அணிந்து கொண்டு கையில் இருக்கக்கூடிய டேட்டு அப்படியே தெரியும் வண்ணம் விதவிதமாக வளைந்தும் நெளிந்தும் தந்து இருக்கக்கூடிய போஸில் முன்னழகு எடுப்பாக தெரிகிறது என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் வலைதளத்தில் அதிகமாக பார்க்கப்படக்கூடிய போட்டோக்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டதால் ரசிகர்கள் அனைவரும் இதற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் இவர்களுக்குள் பட்டிமன்றம் போட்ட பேசி வருகிறார்கள்.
ரசிகர்களின் மனதை நிறைவு செய்யக் கூடிய வகையில் மீண்டும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிடுங்கள் என்று அவர்கள் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு இனிமேல் அவர் வெளியிட கூடிய போட்டோக்களில் கவர்ச்சி அதிகம் கட்டவிழ்த்து விடுயிருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.