பிரபல நடிகை ரித்திகா சிங் தன்னுடைய உடல் எடை கூடி விட்டதை உணர்ந்தவராக தன்னுடைய பழைய புகைப்படங்களை பதிவிட்டு என்னுடைய 2019 ஆம் வருடம் திரும்ப கிடைக்குமா என்று புலம்பலுடன் ஒரு கேப்டனை வைத்து தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு புலம்பி தள்ளியிருக்கிறார்.
தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரித்திகா சிங் ஆரம்பத்தில் குடும்பப் பாங்கனியாக காட்சியளித்த இவர் அடுத்த அடுத்த படங்களில் கவர்ச்சி காட்டேரி ஆக உருவெடுத்தார்.
தன்னுடைய பாக்சிங் பயிற்சியை விட்டுவிட்டு முழு நேர நடிகையாக சினிமாவில் இயங்கி வருகிறார் நடிகர் ரித்திகா சிங் எனவே கவர்ச்சி காட்டினால் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டு கவர்ச்சிக்கு மாறிய இவர் சமீப காலமாக படை கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
மட்டுமில்லாமல் கொரோனா லாக் டவுன் காலத்தில் உடல் எடை கூடி குண்டாகிவிட்டார் அம்மணி. ஆனாலும் கூட இப்போது இருக்கும் ரித்திகா சிங் தான் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் என்று இவருடைய ரசிகர்கள் ஒரு பக்கம் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கூட தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தன்னுடைய ஒல்லியான இடுப்பு மற்றும் எடுப்பான பின்னழகு ஆகியவை எடுப்பாக தெரியும் செல்ஃபி ஒன்றை பதிவிட்டு என்னுடைய பழைய தோற்றம் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்று புலம்பி தள்ளியிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.