நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனை ஆன நடிகை ரித்திகா சிங் தமிழில் இயக்குனர் சுதா கோவிந்தராஜ் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி யாருடா இந்த பொண்ணு..? என்று ரசிகர்களை தேட வைத்தவர் நடிகை ரித்திகா சிங். இதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது.
இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்று கூறலாம்.
தொடர்ந்து பாக்ஸிங் செய்வதை விட்டுவிட்டு முழு நேர நடிகையாக மாறிவிட்டார் நடிகர் ரித்திகா சிங். நடிகையாக மாறினால் மட்டும் போதுமா..? கவர்ச்சி காட்டினால் தானே பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஒப்புக்கொண்டு தன்னுடைய ரூட்டை கிளாமர் ரூட்டு பக்கம் திருப்பி விட்டார் நடிகை ரித்திகா சிங்.
இதன் காரணமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். எடுப்பான பின்னழகு.. வாளிப்பான தொடையழகு.. முட்டும் முன்னழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரித்திகா சிங்.
உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு தன்னுடைய உடல் வடிவத்தை காட்டுவதில் அதீத ஆர்வத்துடன் இருக்கிறார் என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு தெரியும்.
எப்பொழுதுமே இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார் அம்மணி.
அந்த வகையில், தற்பொழுது இறுக்கமான டாப்ஸ் அணிந்து கொண்டு அதைவிட இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென காட்டும் விதமாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் தான் கிடக்கிறார்கள்.
மேலும் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை கவிதைகளாக கிறுக்கி வருகிறார்கள்.