மகனுக்கு கல்யாணம் வச்சிட்டு அப்பா செய்யுற வேலையா இது.. நடிகை விஷயத்தில் வசமாக சிக்கிய ரியாஷ் கான்!..

மகனுக்கு கல்யாணம் வச்சிட்டு அப்பா செய்யுற வேலையா இது.. நடிகை விஷயத்தில் வசமாக சிக்கிய ரியாஷ் கான்!..

சினிமாவில் எல்லா காலங்களிலுமே அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் என்பது தலைவிரித்தாடும் ஒரு விஷயமாகதான் இருந்து வருகின்றன. நடிகைகள் பலரும் இந்த மாதிரியான அட்ஜஸ்மென்ட் பிரச்சனையால் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க முடியும் என்கிற காரணத்தினால் பலரும் அதை ஏற்றுக் கொண்டு செல்ல துவங்கி இருக்கின்றனர். மேலும் இதை கேள்வி கேட்கவும் யாரும் ஆள் கிடையாது என்று கூறலாம்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை:

பொதுவாக நிறைய சினிமாவில் சங்கங்கள் இருந்தாலும் கூட அந்த சங்கங்களில் இதுகுறித்து புகார் அளித்தால் பெரிதாக அதற்கு நடவடிக்கை எடுப்பது கிடையாது. மேலும் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் பிறகு குறைந்து விடும் என்கிற பிரச்சனையும் இருக்கிறது.

மகனுக்கு கல்யாணம் வச்சிட்டு அப்பா செய்யுற வேலையா இது.. நடிகை விஷயத்தில் வசமாக சிக்கிய ரியாஷ் கான்!..

உதாரணத்திற்கு பிரபல பாடகி சின்மயி வைரமுத்து தனக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது. மேலும் எந்த சங்கமும் அது குறித்து நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிக்கிய ரியாஷ் கான்

இப்படி இருப்பதனால் யாரும் இதை பெரிதாக வெளியில் கூறுவது கிடையாது. ஆனால் மலையாள சினிமாவில் இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. முக்கியமாக  மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் நடந்தது முதலே அது குறித்து அரசு நடவடிக்கைகளை எடுக்க துவங்கியது.

மகனுக்கு கல்யாணம் வச்சிட்டு அப்பா செய்யுற வேலையா இது.. நடிகை விஷயத்தில் வசமாக சிக்கிய ரியாஷ் கான்!..

அந்த வகையில் கேரள மாநில அரசு பிரபல வழக்கறிஞர் ஒருவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதன் மூலமாக சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் பல நடிகைகள் அந்த அறிக்கையில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பதிவு செய்துள்ளனர்.

அப்பா செய்யுற வேலையா இது

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரேவதி சம்பத் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து அந்த நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான் தற்சமயம் பிரபல நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் ஒன்று வந்துள்ளது.

அது குறித்து நடிகை ரேவதி சம்பத் கூறும் பொழுது ரியாஸ் கான் தன்னிடம் போனில் பேசும் பொழுது தவறான முறையில் பேசியதாக அவர் கூறுகிறார் மேலும் தன்னுடன் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் உனது தோழிகள் யாராவது இருந்தாலும் எனக்கு ஓகே என்று கூறியிருக்கிறார். இதை ஒரு புகாராக ரேவதி சம்பத் பதிவு செய்து இருக்கிறார்.

சமீபத்தில் தான் ரியாஸ் கானின் மகனுக்கு திருமணம் நடந்து முடிந்தது இந்த நிலையில் இவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு உருவாகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Brindha

Avatar Of Brindha

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …