ஷாக்சி அகர்வால் : பார்க்கும்போதே கண்கள் கூசுகிறது என்று சொல்லும்படியாக அரைகுறை பிகினியில் ஆட்களை வளைத்துப் போடக்கூடிய வகையில் கூடுதல் கவர்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது போட்டிருக்கும் போட்டோஸ் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.
கடற்கரையை சூடாக்கிவிட்ட இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதிலும் சூட்டை கிளப்பி விட்டுள்ளது. இதற்குக் காரணம் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இவர் அதிக போஸ் கொடுத்து வலைதளங்களில் பகிர்ந்து வரும் இது போன்ற புகைப்படங்களால் விரைவில் இவருக்கு பட வாய்ப்பு வந்து சேரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்களை முக்காட வைத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 17 லட்சம் பேர் தொடர்ந்து வருகிறார்கள் என்றால் சும்மாவா. மாடல் அழகியான இவர் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பிறகு பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் வட்டாரம் விரிவடைந்த நிலையில் இவர் அரண்மனை மூன்று படத்தில் சுந்தர் சிக்கி மனைவியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதனை அடுத்து இவர் நடித்து வரும் படங்களான பகீரா, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்குவழி எண் 08 போன்ற படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் முன்னழகு மட்டும் அல்லாமல் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
பேருக்கு ஒரு பிராவையும் ஜட்டியையும் போட்டு தொப்புளை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது வசீகர தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் பக்காவாக தொடை அழகு முழுவதும் அப்படியே அப்பட்டமாக தெரிவதால் ரசிகர்கள் யோசிக்காமல் இவர் தேவையான லைக்குகளை போட்டு விட்டார்கள்.
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கடற்கரையில் நின்று கொண்டு காத்து வாங்கும் இவர் ரசிகர்களின் மனதில் சூட்டை கிளப்பி விட்டு இருக்கும் இந்த போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
பார்க்கும்போதே அந்த வித எண்ணங்களை தூண்டி இருக்கும் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது போன்ற புகைப்படம் இதுவரை இவர் வெளியிட்டதே இல்லை எல்லை மீறிய கவர்ச்சியில் கட்டுடலை கட்டவிழ்த்து காட்டிவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.