“கருப்பு கலர்.. கப் வச்ச ப்ரா.. கண்ணுக்கு தெரியுதா…?” – மெல்லிய டீசர்ட்டில்… சூட்டை கிளப்பும் சமந்தா..!

நடிகை சமந்தா அதனுடைய முகத்தை அழகாக்குவஅதற்காக இளம் வயதில் எடுத்துக்கொண்ட சர்ஜரி தற்பொழுது அவருக்கு சில மருத்துவ பிரச்சினைகளை கொடுத்திருப்பதாக தெரியவருகிறது.

மேலும் மயோசிட்டிஸ் என்ற ஒரு வித அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் இந்த பாதிப்பு தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டு வரும் நடிகை சமந்தா விரைவில் இந்த நோயிலிருந்து விடுபடுவர் மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.

எப்பொழுதும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கி இருக்கிறேன். நோயின் பாதிப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் கடினமாக இருக்கிறது நான் விரைவில் முழுமையாக குணமடைவேன்ம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நாள்கள் மோசமான நாள்கள் என இரண்டையும் எதிர் கொண்டிருக்கிறேன். இந்த நாளை என்னால் எதிர்கொள்ள முடியாது என்று தோன்றிய பல நாட்கள் கடந்து சென்றிருக்கிறது.

இதனால் இதுவும் ஒரு நாள் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த தருணத்தை நான் நெருங்கி கொண்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று கூறியிருந்தார் நடிகை சமந்தா.

இந்நிலையில் தான் நடித்த யசோதா என்ற படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்ட பொழுது சிகிச்சை எடுத்தபடியே டப்பிங் செய்த இவரது வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கலங்க செய்தது.

இப்படி இருக்கும் நடிகை சமந்தா எதற்காக பட வேலைகளில் ஈடுபடவேண்டும்.. முறையான ஓய்வு மற்றும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு உடல் நலம் பெற்று மீண்டும் பழைய சமந்தாவை திரும்பி வரவேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய ஆவலை பதிவு செய்து வருகின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை மனிதன் பதிவிட்டு இருக்கிறார் நடிகை சமந்தா அந்த வகையில் தன்னுடைய கருப்பு நிற உள்ளாடை பளிச்சென தெரியும் அளவிற்கு மேல் ஆடை ஒன்றை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள கூடிய ஒரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.