சித்தார்த்தை கடுப்பேற்ற சமந்தா செய்த காரியம்..! – இப்போ புலம்பி என்ன பலன்..?

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா பள்ளி கல்லூரி படிப்பை முடித்து விளம்பரப் படங்களில் நடித்து பின்னர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சமந்தா. அந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிக்காட்டிய சம்பந்தனுக்கு பாராட்டு மழைகள் பொழிந்தன. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இப்படி இருக்கும் சூழலில் சித்தார்த்துடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது திடீரென்று சமந்தாவுக்கு சரும நோய்கள் சில பிரச்சனைகள் உடலில் வந்தவண்ணம் உள்ளன. அந்த நேரத்தில் பல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன சமந்தாவிற்கு மிகவும் ஆறுதலாக இருந்த சித்தார்த் சமந்தாவை தேற்றினார் பக்கபலமாக இருந்தார்.

சித்தார்த் – சமந்தா காதல்

இதனால் இவர்கள் காதல் அடுத்த கட்டத்திற்கு சென்றது. அதுபோல சித்தார்த் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை காமெடி டிராக் இருக்கு செல்லும்படி கூறினார் சமந்தா. இப்படி இருவரும் நல்ல காதலர்களாக வலம் வந்தனர். சினிமாவில் பொறாமைப்படும் அளவிற்கு இவர்கள் காதல் இருந்து வந்துள்ளது.

திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்ற தகவல்கள் புகைப்படங்களுடன் பரவின. ஆனால், இது எல்லாம் படத்தின் ஷூட்டிங் என கூறி மழுப்பினார்கள்.ஆனால், சமந்தாவும், சித்தார்த்தும் திருமணம் செய்து கொள்வது போன்ற சினிமா காட்சி இதுவரை எந்த படத்திலும் வெளியாகவில்லை என்பது தனி கதை.

சித்தார்த்திற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற செய்தி சமந்தா குடும்பத்திற்கு தெரியவர சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. சமந்தா மணந்தால் சித்தார்த்தை மட்டுமே என்று தைரியமாக கூறியதால் அவர்கள் காதல் தொடர்ந்தது. அதற்கும் சரி தோஷங்கள் இருந்ததால் அது கோவிலில் சரி செய்து திருமண ஏற்பாடுகள் நடந்தது.

கிளாமர் காட்டத செல்லம்..

இப்படி இருக்க சமந்தா திரைப்படங்களில் தனது இமேஜை உயர்த்த கவர்ச்சியை அள்ளித் தெளித்தார். இந்த செயல் பிடிக்காமல் சித்தார்த் ஓவர் கிளாமர் காட்டாத சம்மு செல்லம்… என சமந்தாவை கண்டித்துள்ளார். ( ஆனால், சித்தார்த் மட்டும் படத்தில் நடுரோட்டில் பிறந்த மேனியாக ஒடுவாராம்..! ) அதன் பின்னர் தெலுங்கு பட உலகில் முக்கிய தயாரிப்பாளர் ஒருவருடன் உள்ள நெருக்கத்தால் சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் நிரந்தரமாக பிரிவு ஏற்பட்டது. சித்தார்த் ஒரு பிளேபாய் என்று தெரியவந்தது அவர் வெறுப்பேற்ற நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, நாக சைதன்யாவையும் விவாகரத்து பெற்ற நிலையில் தன்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் உடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த காஸ்ட்யூம் டிசைனர் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்று தெரியவந்ததால் அந்த கிசுகிசு அடங்கியது. சித்தார்த்தை கடுப்பேற்ற கல்யாணம் செய்த சமந்தாவின் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. ஆனால், அவரது திரைப்பட வாழ்க்கை மட்டும் மேல் உயர்ந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version