சந்தியா ஜகர்லமுடி : சினிமா நடிகைகளை போலவே சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் படுஜோராக இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
சமூக வலைதள பக்கங்களில் சினிமா நடிகைகளுக்கு இணையாக நிர்வாகம் செய்து வரும் சீரியல் நடிகைகள் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது வாடிக்கையாக நடந்து வருகின்றது.
அந்த வகையில் வம்சம் என்ற சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் ஒரு மலைவாழ் பெண்ணாக இருக்கும் ஒருவர் நவநாகரீகமான நகரத்தை சேர்ந்த ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை கண்முன் காட்டினார்.
கடந்த 1985ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை செயின்ட் ஜோசப் பள்ளியில் முடித்தார். தொடர்ந்து பிஏ ஆங்கிலம் மற்றும் எம்எஸ்சி சைக்காலஜி ஆகிய படிப்பை முடித்துள்ளார்.
செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் அறிமுகமான சந்தியா அதன்பிறகு அத்திப்பூக்கள் வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். தற்பொழுது சந்திரலேகா என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரியும் படியான கவுன் அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்பப்பாங்கான நடிக்கும் வம்சம் பூமிகா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.