Block பண்ணிட்டேன்.. கையில மட்டும் சிக்குன.. நீயெல்லாம் ஒரு ஆளு.. SANAவை தாக்கிய ARIVU..!

பாடகர் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் விவகாரம் தற்போது பரபரப்பாக சூடு பிடித்து வருகிறது. ஏற்கனவே அருவி திரைப்படத்தில் வெளி வந்த என்ஜாயி எஞ்சாமி பாடலால் உருவான சர்ச்சைகள் குறித்து பா ரஞ்சித் கூட பேசி இருக்கிறார்.

Block பண்ணிட்டேன்.. கையில மட்டும் சிக்குன.. நீயெல்லாம் ஒரு ஆளு.. Sanaவை தாக்கிய Arivu..!

கடந்த 2020-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த பாடலை அறிவு மற்றும் தீ பாடியதை அடுத்து உலகெங்கிலும் இருக்கும் தமிழ் இதயங்களில் ட்ரெண்டிங் ஆன பாடல்களில் ஒன்றாக மாறியது.

பிளாக் பண்ணிட்டேன் கையில் மட்டும் சிக்கனா..

மேலும் இப்பாடல் குறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு சந்தோஷ் நாராயணனின் மகள் தீயின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டு அறிவின் பெயர் குறிப்பிடாமல் வெளி வந்ததை அடுத்து சர்ச்சைகள் வெடித்தது.

இதனை அடுத்து பாடல் ஆசிரியர் அறிவு இந்த விஷயம் குறித்து வருத்தப்பட பலரும் அறிவுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக பேசிய போது இயக்குனர் பா ரஞ்சித்தும் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சியில் இந்த பாடல் பாடப்பட்ட போது அறிவு பங்கேற்கவில்லை. இவ்வளவு ஏன் அழைப்பை விடுக்கவில்லை என்று அறிவும் அன்போடு அழைப்பு விடுத்தோம் வரவில்லை என்று சந்தோஷ் நாராயணனும் மாறி மாறி பேசி இருந்தார்கள்.

Block பண்ணிட்டேன்.. கையில மட்டும் சிக்குன.. நீயெல்லாம் ஒரு ஆளு.. Sanaவை தாக்கிய Arivu..!

அது மட்டுமில்லாமல் இந்த பாடல் நிமித்தமாக கிடைத்த அனைத்து வருமானத்தையும் உரிமையையும் தீ, அறிவு மற்றும் சந்தோஷ் சிவன் மூவரும் சமமாக பகிர்ந்து கொண்டதாக சொல்லி இருந்தார்.

நீ எல்லாம் ஒரு ஆளு..

தற்போது அறிவு வள்ளியம்மா பேராண்டி என்னும் ஆல்பத்தை வெளியிட்டு அனைவரையும் அதிரவிட்டிருக்கிறார். இந்த விழாவில் பா ரஞ்சித் டி. இமான் அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டார்கள்.

அப்போது என்ஜாயி எஞ்சாமி பாடலால் அறிவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான இவர் அதிலிருந்து வெளி வந்து பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் இதில் 12 பாடல்கள் உள்ளது என்று பேசினார்கள்.

அதில் ஒரு பாடலில் பிளாக் பண்ணிட்டேன் என்று ஆரம்பிக்க கூடிய பாடலானது சந்தோஷ் நாராயணனுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் அறிவு பாடி இருப்பதாகவும் உனக்கெல்லாம் எதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று அந்த பாடல் வரிகளில் வருவதாகவும் இதை உற்று கவனித்தால் உண்மை என்ன என்பதை அனைவருக்கும் புரியும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

Block பண்ணிட்டேன்.. கையில மட்டும் சிக்குன.. நீயெல்லாம் ஒரு ஆளு.. Sanaவை தாக்கிய Arivu..!

இதனை அடுத்து சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் அறிவு இருவரும் இணைந்து இனி வர காலகட்டங்களில் பணியாற்றுவார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ஏற்கனவே இருவரும் இணைந்து செய்தது ப,ல இருக்கிறது நான் அவருக்கு கால் செய்திருக்கிறேன்.ஆனால் அவர் பிளாக் பண்ணி வச்சிருக்காரு என்ற பதிலை சந்தோஷ் நாராயணன் அளித்திருக்கிறார்.

SANA வை தாக்கிய ARIVU..

மேலும் இந்த விஷயத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன் இதன் மூலம் அறிவு மீண்டும் எங்களோடு வந்து இணையலாம் என சொல்லி இருக்கும் சந்தோஷ் நாராயணன் ஒரு வேளை அறிவு கோபமாக இருந்தால் அந்த கோபம் நீங்கும் வரை காத்திருந்தால் மீண்டும் எங்களோடு வந்து இணைகலாம் என்று சொல்லி இருக்கிறார்.

அது வரை அறிவுக்காக காத்திருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அறிவு தற்போது பிளாக் பண்ணிவிட்டேன் என்ற பாடல் வரிகளை வைத்திருப்பது சந்தோஷ் நாராயணனுக்கு பதிலடி கொடுக்கத் தான் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள் .

Block பண்ணிட்டேன்.. கையில மட்டும் சிக்குன.. நீயெல்லாம் ஒரு ஆளு.. Sanaவை தாக்கிய Arivu..!

மேலும் அறிவு பேசும் போது எஞ்ஜாயி எஞ்சாமி பாடல் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்ட இவர் தற்போது தனியாக தெரிந்தவர்கள் மூலம் இந்த ஆல்பத்தை வெளியிட்டு இருப்பதாகவும் இதில் இருக்கும் கங்காணி பாடல் என்ஜாயி எஞ்சாமி பாடலை போல தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

இதை எடுத்து இதற்கு உரிய பதிலை சந்தோஷ் நாராயணன் தருவாரா என்று பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் முன் வைத்து காத்திருக்கிறார்கள்.