இரண்டு திருமணம் முடிந்தும் மூன்றாவது திருமணத்திற்காக ஏங்கி தவிக்கும் அண்ணாமலை பட நடிகர் சரத்பாபு…!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்த சரத்பாபு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

 இனிய குரலுக்கு சொந்தக்காரரான இவர் பல திரைப்படங்களில் நடித்திருப்பதோடு குணசத்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

 தனது 22 ஆம் வயதில் தெலுங்கு நடிகையான ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டு அவரோடு குடித்தனம் செய்தார் மிக ஜோராக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவாகரத்து செய்து கொண்டார்கள்.

 இதன் பிறகு சினிமாவில் மிக அதிக அளவு கவனத்தை செலுத்தி வந்த இவர் வில்லன் நடிகரான எம் என் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக இணைந்து வாழ்ந்தார்கள்.

 இதன் பிறகு இவர்களுக்குள் ஏதோ கசமுசா ஏற்பட்டுவிட 2011 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்த இவருக்கு மூன்றாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரு ஆசை மீசைக்கு மேலே முளைத்திருக்கிறது.

 60 வயதிலும் மிக இளமையாக இருக்கக்கூடிய இவர் உடலளவிலும் அப்படித்தான் இருக்கிறேன் என்று பதிலடி கொடுத்து மூன்றாவது திருமணத்திற்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.

 அது சரி அப்படி என்றால் அந்த மூன்றாவது பெண் யார் என்பது பற்றி தற்போது ரசிகர்கள் அனைவரும் கேள்வியை எழுப்பி வரும் வேலையில் கூட அவர் மௌனமாக இருந்து எதையோ சாதிக்க விரும்புகிறார் என்று தான் கூறத் தோன்றுகிறது.

எது எப்படியோ காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும். விரைவில் அவர் யார் என்று விவரங்களை அவர் வெளியிட வாய்ப்பு உள்ளது.இது வரை காத்திருக்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version