அமெரிக்காவில் செட்டில் ஆனா வித்யா பிரதீப் என்ன செய்கிறார் பாருங்க

வித்யா பிரதீப் அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆகும் இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு ஆராய்ச்சியாளராகவும் இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மலையாளம் கன்னட முதலிய பல படங்களில் நடித்துள்ளார் இவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் 1990 ஏப்ரல் 13-ஆம் தேதி பிறந்தவர் இவர் தமிழில் முதல் முதலில் சைவம் என்ற திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு நடித்தார்.

வித்யா பிரதீப் அவர்களுக்கு வயது 32 ஆகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடப்பட்டது மேலும் யாரிடமும் காதலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை பெயர் கோபகுமார் தாயின் பெயர் டயானா என்பதாகும் இவர் ஒரு நடிகை மாடல் மற்றும் அல்லாமல் இவர் ஒரு ஆராய்ச்சியாளராகவும் பயோடெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளராக விளங்குகிறார் நடிகை வித்யா பிரதீப் அவர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு தனது பயோ டெக்னாலஜி துறையில் பிஹெச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் எனவே தற்போது அவர் டாக்டர் வித்யா பிரதீப் ஆகும். இவர் மலையாளத்தில் வெளியான காமத் என்ற திரைப்படத்தில் 2013 ஆம் ஆண்டு முதன் முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பின்பு 2014 ஆம் ஆண்டு சைவம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்பு 2005 ஆம் ஆண்டு வெளியான அதிபர் என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு பசங்க 2 என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பில் நடித்திருந்தார் நடிகை வித்யா பிரதீப் அவர்கள்.

அதன் பின்பு 2016 ஆம் ஆண்டு வெளியான ஒண்ணுமே புரியல மற்றும் தலகால் புரியல ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அதன்பின்பு அச்சமின்றி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகச் சிறந்த நடிகை என்ற பெயரை தமிழ் திரையுலகில் பல திரைவிமர்சனங்கள் மத்தியில் பெற்றிருந்தார் நடிகை வித்யா பிரதீப் அவர்கள்.

அதன் பின்பு கன்னட திரை உலகத்திற்கு சென்று பங்கரா சன் ஆப் பங்கராடதா மனுஷியா என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்து வந்த இவர் கன்னடத்தில் எந்த பட வாய்ப்புகளும் தொடர்ந்து வராததால் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் 2018 ஆம் ஆண்டு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்பு அதை ஆண்டு வெளியான களரி என்ற திரைப்படத்திலும் மீண்டும் மாறி 2 என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

இவருக்கு தடம் என்ற அருண் விஜயின் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது என திரை விமர்சனங்கள் பலவற்றில் பாராட்டி இருந்தனர் அதன்பின்பு 2010 ஆம் ஆண்டு ஒத்தைக்கு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பின்பு அசுர குளம் என்ற திரைப்படத்திலும் தலைவி என்ற திரைப்படத்திலும் நடித்தார் நடிகை வித்யா பிரதீப் அவர்கள்.

தற்போது வித்யா பிரதீப் அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை அவர் பிஎச்டி முடித்த பின்பு அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார் தான் அமெரிக்காவில் பணி செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் நடிகை வித்யா பிரதீப் அவர்கள். இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version