இது தொடையா..? இல்ல, பால் கோவா சிலையா..? – குட்டியான ட்ரவுசரில் திணறடிக்கும் “செம்பருத்தி” சீரியல் நடிகை…!

செம்பருத்தி : பாலில் செய்த பால்கோவா அல்லது மைதாவில் செய்த பரோட்டாவா என்று எண்ணும் அளவுக்கு தனது கவர்ச்சிகரமான உடலை காட்டி போட்டோ சூட் எடுத்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார் ஜனனி அசோக்குமார் .தற்போது இவர் பேங்காங் வெக்கேஷனில் தான் இந்த கிளிக்கை செய்து ரசிகர்கள் மனதில் கிளிக் ஆகிவிட்டார்.

கோவையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக்குமார் விஜய் டிவியில் புகழ்பெற்ற தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வந்தார் இவரின் துணிச்சலான நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது என்று கூறலாம்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார் என்று கூறலாம். அந்த வரிசையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்ததுமே ரசிகர்களின் இதயத்துடிப்பே அடங்கி விட்டது போல இருந்ததாம்.மேலும் வெக்கேஷனுக்காக சென்றிருந்த ஜனனி அசோக்குமார் பிரம்மாண்ட சொகுசு கப்பலின் நடுவில் விதவிதமான போட்டோ சூட்டை நடத்திய பின்பு தற்போது பேங்காங்கில் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்த குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டாடி இருக்கிறார்.

மேலும் அங்கிருக்கக்கூடிய ஜூ பகுதிகளில் புகைப்படத்தை எடுத்து இருப்பார் போல … வலை போன்ற அமைப்பு இருக்கும் ஸ்லீவ்லெஸ் பனியனுடன் இவர் ஹேண்ட் பேக்கை ஒய்யாரமாக தொங்கவிட்டு அந்த விலங்குகளின் அழகை இந்த அழகு ரசித்திருக்கிறது.

முன்னழகு அதிகளவு தெரியக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிழந்த வண்ணம் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இவர் கேட்காமலேயே இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு இல்லை மற்றும் கமெண்டை போட்டு வரக்கூடிய ரசிகர்கள் ஊம்… என்று பெருமூச்சு விடுவது நமக்கே கேட்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …