சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் பிரபல நடிகை செந்தில்குமாரி ( Senthil Kumari ) இணைய பக்கங்களில் மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
பசங்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக அறியப்படும் நடிகை செந்தில்குமாரி தற்போது முழு நேர சீரியல் நடிகையாக இயங்கி வருகிறார்.
இவருடைய தங்கை நடிகை மீனால் என்பவரும் சீரியல் நடிகையாக பயணித்து வருகிறார். அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை செந்தில்குமாரி.
அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொண்டு எடுத்திருக்கின்றது சீரியலில் புடவை செய்ததாக குடும்பப் பாங்கனியாக தோன்றும் நடிகை செந்தில்குமாரி இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
தீவிர விஜய் ரசிகையான நடிகை செந்தில்குமாரி திருப்பாச்சி படப்பிடிப்பின் போது தான் நடிகர் விஜய் பார்க்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். நடிகர் விஜய் பார்க்க செல்வதாக கூறிய பொழுது இவருடைய கணவர் கடுமையாக இவரை தாக்கி இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இடத்தை செந்தில்குமாரி இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கை அந்த வகையில் தற்போது ஒரு பதிவு செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைத்துவிடவில்லை அதனால் சின்ன துறைக்கு வந்த இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் ஆசிரியராக நடித்திருந்தார்.
அப்போதும் இவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதன்பிறகு சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தெய்வானை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
Senthil Kumariமேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல என்ற சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.