“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!

“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!

சீரியல் நடிகையான சந்தியா சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளி வந்த சந்திரலேகா, அத்திப்பூக்கள் போன்றவை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சீரியல்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவரது நடிப்பை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க: ஏன் கணவரை பிரிந்தேன்.. கையில் குழந்தையுடன்.. காயத்ரி யுவராஜ் கூறிய பகீர் தகவல்..

“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!
அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பல்வேறு விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வகையில் இவர் தற்போது பேட்டியில் பேசியிருக்கும் பேச்சு ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.

சந்தியா ஜாகர்லமுடி..

பிரபல சீரியல் நடிகைகள் நடிப்பில் களைகட்டி நம் மனதை ஆண்டு வந்தாலும் அவர்களுக்குள் சோகங்கள் நிறைந்துள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான சந்தியா தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தை பற்றி காண்டாக பேசியிருக்கிறார்.

இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருக்கும் போது கோவில் யானை ஒன்று இவரை புரட்டிப்போட்டு தாக்கியதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!
உயிர் பிழைப்பார்களா? என்று சொல்லக்கூடிய நிலையில் சாவின் விளிம்பில் நின்றிருந்த சந்தியாவின் நிலை தற்போது ஓரளவு தேறி இருப்பதால் பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறார் என்று சொல்லலாம்.

எவன் என்னுடைய பாவாடையை தூக்கி..

இந்நிலையில் யானையால் தாக்கப்பட்ட சமயத்தில் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லும் போது டான்ஸர் ஒருவர் தன் மார்பை பிடித்து கசக்கியதை பற்றி கண்ணீர் மல்க தெரிவித்த இவர் இப்படிப்பட்ட மனிதர்கள் என்னும் இந்த உலகில் இருக்கிறார்களா? என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த விஷயம் இணையங்களில் பரவலாக பரவி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் மீண்டும் எதற்காக காண்டானார் என தெரிந்து கொள்ள வேண்டாமா?.

“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!
யானை எதனால் எவரை தாக்கியது என்ற விவாதம் இணையங்களில் விவாத பொருளாக மாறியது. அத்தோடு இவர் பீரியட் சமயத்தில் கோயிலில் இருந்ததன் காரணத்தால் தான் யானை அவரை தாக்கியது என்று சிலர் கதை கட்டி விட்டார்கள்.

காண்டான சந்தியா..

இதனைத் தொடர்ந்து சந்தியா இது குறித்து பேசியவர்களுக்கு கடுமையான பதிலடி தந்திருக்கிறார். அந்த பதில் அவர் கூறியது நான் பீரியட்ஸா இருக்கேனா? இல்லையா? என்பது நான் சொன்னால் தானே இன்னொருவருக்கு தெரியும்.

அதை விட்டு விட்டு அவர்களாகவே இப்படி யூகத்து சொல்லி இருப்பது தவறில்லையா? நான் பச்சையாகவே கேட்கிறேன். எவன் என்னுடைய பாவாடையை தூக்கிப் பாத்தான் நான் பீரியட்ஸில் இருக்கிறேன்னு காண்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த பேட்டி பேச்சு ஆனது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு அவர் கேட்டிருக்கும் கேள்வியில் நியாயம் உள்ளது என்று பல ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இது பற்றிய மேலும் விஷயங்களை நீங்கள் காண விரும்பினால் இந்த காணொளியில் பார்க்கலாம்.

“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!
இதற்காக நீங்கள் இந்த லிங்கில்  https://www.youtube.com/shorts/kt8dl-nBDLQ சென்று அவரது பேச்சை கேட்கவும்.

இதையும் படிங்கஆண்ட்டி லுக்கில் அனிகா சுரேந்திரன்.. நெசமாவே 20 வயசா.. அலறும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் சிவப்பு நிற ஆடையை அணிந்திருந்ததும் யானை தாக்கியதற்கு காரணமாக பல்வேறு வகையான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் தான் அவர் கோபத்தோடு பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version